10-06-2003, 01:04 PM
வணக்கம்
திரு.பொ.கருணாகரமூர்த்தி அவர்கள் எழுதிய வண்ணத்துப்புூச்சியுடன் வாழ முற்படுதல்............. சிறுகதை வாசித்த போது மனதில் ஏற்பட்ட ஒரு இனம்புரியா ஈர்ப்பு உணர்ச்சிக்கொந்தளிப்பு இந்த கதையிலும் ஏற்பட்டது. என்ன அழகாக கதைகளை எழுதுகின்றார்கள். காட்சிகள் யாவும் கண்முன்னே தோன்றி மறைகின்றன. கருணாகரமூர்த்தி அவர்களின் கதையை வாசித்தபின் கண்முன்னே காணும் தாய்லாந்து பெண்களையெல்லாம் அவர்கதைதான் ஞாபகத்திற்கு தருகின்றார்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்
நட்புடன்
திரு.பொ.கருணாகரமூர்த்தி அவர்கள் எழுதிய வண்ணத்துப்புூச்சியுடன் வாழ முற்படுதல்............. சிறுகதை வாசித்த போது மனதில் ஏற்பட்ட ஒரு இனம்புரியா ஈர்ப்பு உணர்ச்சிக்கொந்தளிப்பு இந்த கதையிலும் ஏற்பட்டது. என்ன அழகாக கதைகளை எழுதுகின்றார்கள். காட்சிகள் யாவும் கண்முன்னே தோன்றி மறைகின்றன. கருணாகரமூர்த்தி அவர்களின் கதையை வாசித்தபின் கண்முன்னே காணும் தாய்லாந்து பெண்களையெல்லாம் அவர்கதைதான் ஞாபகத்திற்கு தருகின்றார்கள். வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள்
நட்புடன்
[b] ?

