10-06-2003, 04:22 AM
நன்றி உங்கள் கவிதைக்கு
நான் அறிந்த சம்பவம் ஒன்று மனைவிக்காக தந்தையார் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்
ஒரு வயோதிபர் நாடுதிரும்ப பணம்
இல்லாதபடியால் அயலவர்கள் பணம் சேர்த்து அவரை நாட்டுக்கு
அனுப்பியுள்ளார்கள் இன்னும் எத்தனையோ எழுதுங்கள் உங்கள்
கருத்துக்களை
நான் அறிந்த சம்பவம் ஒன்று மனைவிக்காக தந்தையார் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்
ஒரு வயோதிபர் நாடுதிரும்ப பணம்
இல்லாதபடியால் அயலவர்கள் பணம் சேர்த்து அவரை நாட்டுக்கு
அனுப்பியுள்ளார்கள் இன்னும் எத்தனையோ எழுதுங்கள் உங்கள்
கருத்துக்களை

