07-08-2005, 04:57 PM
தமிழத்தேசம் 21 ம் நூற்றாண்டில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது, ஈழத்தில் கல்வியறிவு 90 வீதத்திற்கும் அதிகம், அவர்களின் கல்வித்திட்டமும் 21ம் நூற்றாண்டிற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டவைதான்
சிலர் இன்னும் 19 ம் நூற்றாண்டு சிந்தனைகளோடு இருப்பதற்கு காரணம் சுயநலமே
சமுகச் சீர்திருத்தத்தை எட்ட முடியாமல் இருப்பதற்கு இவர்களே காரணம்
21 ம் நூற்றாண்டிற்கான தீர்வுதான் திருமணத்தின்போது ஆண் பெண்ணைவிட 10 வயது அதிகம் இருக்கவேண்டும் என்பதா?
இந்தத்தீர்வு, அரச செலவில் முதியோரைப் பராமரிக்கும், 1000 பேருக்கு வெறும் 5 - 10 பேரே திருமணம் செய்யுமளவுக்கு திருமணம் செய்யும் வீதம் மிகக்குறைந்ததும் அத்துடன் விவாகரத்து பெறும் வீதம் மிக்ககூடியதுமான ஐரோப்பியர்களுக்கும் அவுஸ்திரேலியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் பொருந்தலாம் விவாகரத்தில் கடைசி இடம் பிடிக்கும் இலங்கைக்கு இது பொருத்தமானது அல்ல
இதோ கடைசிப் 10 நாடுகள்
Divorce rate per 1000 people
1. Sri Lanka 0.15 per 1000 people
2. Brazil 0.26 per 1000 people
3. Italy 0.27 per 1000 people
4. Mexico 0.33 per 1000 people
5. Turkey 0.37 per 1000 people
6. Mongolia 0.37 per 1000 people
7. Chile 0.38 per 1000 people
8. Jamaica 0.38 per 1000 people
9. Cyprus 0.39 per 1000 people
10. El Salvador 0.41 per 1000 people
குளோனிங் பற்றிக் கருத்துக் கூறியிருந்தீர்கள் இது அறியாமையில் கூறப்பட்டது என்று நினைக்கிறேன். நாங்கள் இங்கு எங்கள் நிலை பற்றியே கலந்துரையாடுகிறோம் மேற்குலகம் பற்றி அல்ல.
இலங்கை போன்ற பொருளாதார வளர்ச்சி குன்றிய நாட்டினருக்கு குளோனிங் என்பது சாத்தியமா? குளோனிங் முறைகளை அறியுமளவுக்கு எமக்கு கல்வி அறிவு இருக்கிறதேயன்றி குளோனிங் செய்யுமளவுக்கு வசதி இல்லை
தற்பொழுது தமிழர் தேசத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம், அதிலும் திருமணமுடிக்காதிருக்கும் முதிர் கன்னிகளின் எண்ணிக்கையே அதிகம். இந்நிலையில் ஆண்கள் யாவரும் தம்மைவிட 10 வயது குறைந்த பெண்களை திருமணம் செய்தால் முதிர்கன்னிகளின் நிலைதான் என்ன?
வரலாறு எமது வழிகாட்டி. 19 ம் நூற்றாண்டில் திருமணத்தின்போது ஆணைவிட பெண்ணுக்கு 10 வயது குறைய இருந்திருக்கலாம் அக்காலத்தில் ஆண் பெண் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கிட்டத்தட்ட சமமாகவே இருந்தது.
ஆனால் தற்போதய நிலமையில், தமிழர்தேச வளர்ச்சிக்காகவும் தமிழர் சமுகநலத்திற்காகவும் நாம் சிந்தித்து செயலாற்ற கடமைப் பட்டுள்ளோம்
தமிழர் தேசத்திற்கு பொருத்தமற்ற ஆய்வுகளை ஆதாரங்காட்டி கருத்து எழுதமுதல் தயவு செய்து சிந்திக்கவும்
சிலர் இன்னும் 19 ம் நூற்றாண்டு சிந்தனைகளோடு இருப்பதற்கு காரணம் சுயநலமே
சமுகச் சீர்திருத்தத்தை எட்ட முடியாமல் இருப்பதற்கு இவர்களே காரணம்
21 ம் நூற்றாண்டிற்கான தீர்வுதான் திருமணத்தின்போது ஆண் பெண்ணைவிட 10 வயது அதிகம் இருக்கவேண்டும் என்பதா?
இந்தத்தீர்வு, அரச செலவில் முதியோரைப் பராமரிக்கும், 1000 பேருக்கு வெறும் 5 - 10 பேரே திருமணம் செய்யுமளவுக்கு திருமணம் செய்யும் வீதம் மிகக்குறைந்ததும் அத்துடன் விவாகரத்து பெறும் வீதம் மிக்ககூடியதுமான ஐரோப்பியர்களுக்கும் அவுஸ்திரேலியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் பொருந்தலாம் விவாகரத்தில் கடைசி இடம் பிடிக்கும் இலங்கைக்கு இது பொருத்தமானது அல்ல
இதோ கடைசிப் 10 நாடுகள்
Divorce rate per 1000 people
1. Sri Lanka 0.15 per 1000 people
2. Brazil 0.26 per 1000 people
3. Italy 0.27 per 1000 people
4. Mexico 0.33 per 1000 people
5. Turkey 0.37 per 1000 people
6. Mongolia 0.37 per 1000 people
7. Chile 0.38 per 1000 people
8. Jamaica 0.38 per 1000 people
9. Cyprus 0.39 per 1000 people
10. El Salvador 0.41 per 1000 people
குளோனிங் பற்றிக் கருத்துக் கூறியிருந்தீர்கள் இது அறியாமையில் கூறப்பட்டது என்று நினைக்கிறேன். நாங்கள் இங்கு எங்கள் நிலை பற்றியே கலந்துரையாடுகிறோம் மேற்குலகம் பற்றி அல்ல.
இலங்கை போன்ற பொருளாதார வளர்ச்சி குன்றிய நாட்டினருக்கு குளோனிங் என்பது சாத்தியமா? குளோனிங் முறைகளை அறியுமளவுக்கு எமக்கு கல்வி அறிவு இருக்கிறதேயன்றி குளோனிங் செய்யுமளவுக்கு வசதி இல்லை
தற்பொழுது தமிழர் தேசத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகம், அதிலும் திருமணமுடிக்காதிருக்கும் முதிர் கன்னிகளின் எண்ணிக்கையே அதிகம். இந்நிலையில் ஆண்கள் யாவரும் தம்மைவிட 10 வயது குறைந்த பெண்களை திருமணம் செய்தால் முதிர்கன்னிகளின் நிலைதான் என்ன?
வரலாறு எமது வழிகாட்டி. 19 ம் நூற்றாண்டில் திருமணத்தின்போது ஆணைவிட பெண்ணுக்கு 10 வயது குறைய இருந்திருக்கலாம் அக்காலத்தில் ஆண் பெண் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கிட்டத்தட்ட சமமாகவே இருந்தது.
ஆனால் தற்போதய நிலமையில், தமிழர்தேச வளர்ச்சிக்காகவும் தமிழர் சமுகநலத்திற்காகவும் நாம் சிந்தித்து செயலாற்ற கடமைப் பட்டுள்ளோம்
தமிழர் தேசத்திற்கு பொருத்தமற்ற ஆய்வுகளை ஆதாரங்காட்டி கருத்து எழுதமுதல் தயவு செய்து சிந்திக்கவும்

