Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலம்பெயர்முதியவர்கள்
#2
புலம்பெயர் நாடுகளில் வசித்து வரும் முதியோர்களில் சிலர் தமது
மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றபோதிலும் சிலர் தமது குடும்பங்கள் இந்த நாடுகளில் இருந்தபோதும் குடுமபங்களைப் பிரிந்து அவர்களுடன் எந்தவித தொடர்புமின்றி தனிமையில் வாழ்வதை நாம் காணக்கூடியதாகவுள்ளது வேறு சிலர் தமது வயதுபோன பெற்றோர்களை இங்கு அழைத்துவிட்டு நடுத்தெருவில் விட்டுள்ளார்கள் இவற்றுக்கெல்லாம்
காரணம் என்ன? வயது போன பெற்றோர்கள் எமக்கு சுமையா?
வேறு சிலர் கணவன் மனைவிவேலைக்கு செல்வதால்
தமது பிள்ளைகளைப்பராமரிப்பதற்கு என்ற விசேடமாக வரவழைத்து
வீட்டிற்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள் சில முதியோர்கள் தமக்கு பிள்ளைகளே
வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் இதற்கெல்லாம் காரணம் என்ன?
Reply


Messages In This Thread
[No subject] - by ganesh - 10-05-2003, 09:08 PM
[No subject] - by nalayiny - 10-05-2003, 09:30 PM
[No subject] - by ganesh - 10-06-2003, 04:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)