07-08-2005, 12:09 PM
வயது வித்தியாசம் ஆணிலிருந்து பெண்ணுக்கு அதிகம் இடைவெளி இருக்ககூடாது என்பது எனது தாழ்மையான கருத்து-------------மனிசர் சரி மிருகம் சரி பறவை சரி இளமை யிலை தான் அழகுங்க இயற்கையாய் கொடுத்த அழகை அந்த அந்த நேரத்தில் அநுபவிக்கமுடியாமல் எங்களுடைய சமூக காரணிகளால் ஆணை நரை முடி கண்டு மைதானமாய் இருக்கிறவயதில் திருமணம் செய்யவேண்டிய நிலையிலிருப்பதால் அப்படியிருந்தும் அவருக்கு பருவ பெண் கேட்க வைக்குது . கேட்கிற துணிச்சல் இருக்கிறளவுக்கு சாதிக்கிற வீராப்பு இல்லாமையால் திருமணத்தின் பின் பல பிரச்சனைகள் வருகின்றன. அதற்க்கு பின் பெண்ணை குற்றச்சாட்டுவதில் அர்த்தமில்லை.வாழ்வில் காதல் பற்றி கதைப்போர் sex வாழ்வில் சரி வராவிடின் எவ்வளவு உளப்பிறழ்வுகளையும் சமூக பிரச்சனைகளும் உருவாக்கும் என்பதை கவனிக்க தவறுகிறார்கள்

