07-07-2005, 02:17 PM
முன்பு கணவன் இறந்தால் மொட்டை அடித்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி விடுவார்கள்ம் அதே போல் உடன் கட்டை ஏறும் வழக்கமும் இருந்ததாம் அதன்பின் இன்றைய காலகட்டங்களில் இந்தியாவின் சில பகுதிகளில் கணவன் இறநதால் அழுது காப்பு வளையயலை அடி ச்சு நொரு்க்கும் வழக்கம் இருக்கிறது சிறிது காலத்தின் முன்பும் யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இறந்த கணவனின் உடலில மனைவியின் தாலியை கழட்டி போடும் சடங்கும் இருந்துள்ளது. இந்த தாலி பண்பாட்டுச் சின்னமாய் , அடக்குமுறை ச்சின்னமாய் மூடநம்பிக்கையின் சின்னமாய் சேமிப்பின் சின்னமாய் பலவடிவம எடுக்கும் இந்த தாலி மகிமை நிறைந்ததொன்றாகும்

