07-06-2005, 03:46 PM
ருமேனியாவில் பொடோசானி நகரில் வசிக்கும் ஆண்கள் மாமியார் பிரச்சினையால் அவதிப்படுகிறார்கள். அதனால் அந்த நகரத்து மனோதத் துவ டாக்டர்கள் கிளினிக்கில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
"நாங்கள் தான் குடும்பத்துத்தலைவர்கள் ஆனால் குடும்பத்தை நாங்கள் நினைத்தபடி நடத்த முடியவில்லை மாமியார்கள் விரும்பிய படியே நாங்கள் செயல்பட வேண்டி உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அவர்களால் மனைவியுடன் சந்தோஷமாக தாம்பத்யம் நடத்த முடியவில்லை.
இதனால் டாக்டர்களிடம் மனைவி மாமியாருடன் சென்று ஆலோசனை பெற்று திரும்புகிறார்கள்.
"நாங்கள் தான் குடும்பத்துத்தலைவர்கள் ஆனால் குடும்பத்தை நாங்கள் நினைத்தபடி நடத்த முடியவில்லை மாமியார்கள் விரும்பிய படியே நாங்கள் செயல்பட வேண்டி உள்ளது. இதனால் மனவேதனை அடைந்த அவர்களால் மனைவியுடன் சந்தோஷமாக தாம்பத்யம் நடத்த முடியவில்லை.
இதனால் டாக்டர்களிடம் மனைவி மாமியாருடன் சென்று ஆலோசனை பெற்று திரும்புகிறார்கள்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

