07-06-2005, 03:24 AM
Quote:மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் கோயிலுக்கு நேர்த்தியாக வந்த கோழிகளை நேற்று முன்தினம் ஏல விற்பனை செய்து கொண்டிருந்த போது இரு தனிப்பட்ட நபர்களுக்கிடையே இடம்பெற்ற வாக்குவாதம் முறுகல் நிலை முற்றித் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. பின்பு கைக்குண்டுத் தாக்குதலும் இடம்பெற்றது. இதன்போது சித்தாண்டியைச் சேர்ந்த இரத்தினசாமி சங்கரன் (30), என்பவர் படுகாயமடைந்து மட்டு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்த பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியா?

