07-05-2005, 07:19 AM
என்ன கோதாரியப்பனே
நாம எழுத நினைக்கிறத உடன வந்து யாராவது எழுதிப்போடுறாங்க. :evil: :evil:
அதுசரி நான் எழுத நினைத்தது என்னவென்றால்
இங்கு புலத்தில் யாரும் நம்மமாதிரி பசங்க எல்லா பெண்களோடும் சுத்திப்போட்டு கல்யாணம் என்றவுடன் இங்கே இருக்கிற பெண் வேண்டாம் இலங்கையில வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
ஏனென்று கேட்டால் அவர்களின் பதில் 'இஞ்ச பெட்டையள் சரியில்லை".
ஏனய்யா இஞ்சத்தை பெட்டையள பழுதாக்கிறத நீங்க தானே!
உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்க அது நீங்க இல்லையென்று.
இப்பிடித்தான் பாருங்கோ ஒருநாள் எனது வேலைத்தளத்தில்,
இலங்கைக்குப் போய் <span style='color:orange'>திருமணம் முடித்து ஒருகிழமையால் இங்க வந்து அவருக்கு ஒரு பெண் தேவையாம். அதுவும் ஓரு தமிழ்ப்பெண் வேண்டுமாம்
(கடைசிப் பந்தியை நாகரீகம் கருதி எழுதவேண்டாம் என்றுதான் நினைத்தேன்; ஆனாலும் பொறுக்க முடியல).</span>
நாம எழுத நினைக்கிறத உடன வந்து யாராவது எழுதிப்போடுறாங்க. :evil: :evil:
அதுசரி நான் எழுத நினைத்தது என்னவென்றால்
இங்கு புலத்தில் யாரும் நம்மமாதிரி பசங்க எல்லா பெண்களோடும் சுத்திப்போட்டு கல்யாணம் என்றவுடன் இங்கே இருக்கிற பெண் வேண்டாம் இலங்கையில வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
ஏனென்று கேட்டால் அவர்களின் பதில் 'இஞ்ச பெட்டையள் சரியில்லை".
ஏனய்யா இஞ்சத்தை பெட்டையள பழுதாக்கிறத நீங்க தானே!
உங்கள் மனச்சாட்சியைத் தொட்டு சொல்லுங்க அது நீங்க இல்லையென்று.
இப்பிடித்தான் பாருங்கோ ஒருநாள் எனது வேலைத்தளத்தில்,
இலங்கைக்குப் போய் <span style='color:orange'>திருமணம் முடித்து ஒருகிழமையால் இங்க வந்து அவருக்கு ஒரு பெண் தேவையாம். அதுவும் ஓரு தமிழ்ப்பெண் வேண்டுமாம்
(கடைசிப் பந்தியை நாகரீகம் கருதி எழுதவேண்டாம் என்றுதான் நினைத்தேன்; ஆனாலும் பொறுக்க முடியல).</span>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

