07-05-2005, 04:50 AM
ம்...சுண்டல் நீங்கள் பதிந்த தினக்குரல் செய்திபோல இன்னோர் விடையமும் இருக்கு. இங்கு தண்ணி தம்மு..கர்சான் கஞ்சா என்று எல்லாம் அடிச்சிட்டு தங்களுக்கு தமிழ் கலர்சாரம் தெரிந்த பெண்கள் தேவை என்று தரகர்களுக்கு அது எங்க!? ஊரில இருக்கும் தரகர்களிடம் மன்றாடும் இங்கிரக்கும் ஊதாரிகள் பற்றியும் சற்று சிந்திக்கனும். அங்க பாவம் பெடியல்....அதோட நம்ம நாட்டில் இப்போது சீதனம் எனும்....வியாபாரம் தான் நல்ல வியாபாரம்... காரணம் புலம்பெயர்ந்தவர்கள் தானாம் அதுவும் சுவிஸ்...லண்டன் போன்ற நாடுகளிலிலும்ஓமான் பொன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் தானம்... அண்மையில் நாடு சென்று வந்த நண்பர் சொன்னார். நாங்கள் அங்கு இருப்பவர்களிடம் (எல்லோரிடமும் அல்ல) கடன் வேண்டலாம் என்று இது உண்மையே நாங்கள் இஙட்கு தொடர்மாடிகளிலும்....நிலவறைகளிலும் வசிக்கையில் சிங்கப்புூர் வடிவமைப்பில் வீடு...சுவிஸ்வடிவமைப்பில் வீடு என்று அங்கு கட்டுகிறார்களாம். அதற்க்கு எங்கள் புகலிடத்து ஜீவன்கள் அல்லி க் கொடுக்கிறார்களாம்....இப்படி கனகக் பார்க்கலாம்.......
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

