07-04-2005, 02:05 PM
அது தானே சொன்னம்.. மேக்கப்போடுங்க.. பின்னால வருவாங்க என்றியளே.. உப்படி உங்கள மாதிரி திரியிற கேசுகளுக்காக ஒன்றிரண்டு.. கெஸ்மற்றிக் காரன்களுக்கு காசு கொடுக்குது.. இதை என்ன பண்ண.. கண்ணமுடின உலகம் இருட்டாவதில்லை.. இருட்டாக்கிறீங்க.. போலிகளால. நிஜங்களைதரிசிக்க மறுக்கிறீங்க.. சோ..........
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

