07-03-2005, 01:00 PM
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமையா பானு நசீர் அகமது (22).
இவருக்கும் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் ராஜ்பிப்லா நகரைச் சேர்ந்த ஆசிப்கான் ஜ-கிர்கான் என்ப வருக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டு இருந்தது.
குஜராத் மாநிலத்தில் மணமகன் வீட்டில் திருமண விழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் குஜராத் மாநிலத்தில் ஒரு வாரகாலமாக வரலாறு காணாத மழை செய்து வருவ தால் மணமகள் வீட்டார் குஜ ராத் மாநிலத்துக்குள் நுழைய முடியவில்லை.
வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. மழை ஓய்வு விடும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் திருமண நாளான நேற்று வரை மழை விடவில்லை.
என்றாலும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்துவதில் மணமகள் வீட்டார் உறுதி யுடன் இருந்தனர். அப்போது அவர்களுக்கு செல்போனில் பேசி திருமணம் செய்தால் என்ன என்று புது யோசனை தோன்றியது.
மணமகன் வீட்டில் காஜி ஒருவர் திருமண விழாவை நடத்தினார். காஜியார் செல் போன் மூலம் உறுதிமொழி களை சொல்ல அதை மணமகள் வீட்டார் மறுமுனையில் திரும்ப சொல்லி உறுதி எடுத்துக் கொண்டனர்.
மணமகன் வீட்டில் சாட்சியாக 2 பேரும், ஒரு வக்கீலும் வந்திருந்தனர். அரை மணி நேரத்தில் திருமண நிகழ்ச்சி முடிந்தது.
மணமகனும், மணமகளும் சந்திக்காமலேயே புதுமையான முறையில் திருமணம் நடந்தது.
மழை ஓய்ந்த பின்பு மண மகனும், மணகளும் சந்தித்துக் கொள்ள ஏற்பாட செய்யப் பட்டு உள்ளது.
முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி திருமண விருந்து அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இவருக்கும் குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம் ராஜ்பிப்லா நகரைச் சேர்ந்த ஆசிப்கான் ஜ-கிர்கான் என்ப வருக்கும் திருமணம் நிச்சயிக் கப்பட்டு இருந்தது.
குஜராத் மாநிலத்தில் மணமகன் வீட்டில் திருமண விழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் குஜராத் மாநிலத்தில் ஒரு வாரகாலமாக வரலாறு காணாத மழை செய்து வருவ தால் மணமகள் வீட்டார் குஜ ராத் மாநிலத்துக்குள் நுழைய முடியவில்லை.
வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டது. மழை ஓய்வு விடும் என்று எதிர் பார்த்தனர். ஆனால் திருமண நாளான நேற்று வரை மழை விடவில்லை.
என்றாலும் திட்டமிட்டபடி திருமணத்தை நடத்துவதில் மணமகள் வீட்டார் உறுதி யுடன் இருந்தனர். அப்போது அவர்களுக்கு செல்போனில் பேசி திருமணம் செய்தால் என்ன என்று புது யோசனை தோன்றியது.
மணமகன் வீட்டில் காஜி ஒருவர் திருமண விழாவை நடத்தினார். காஜியார் செல் போன் மூலம் உறுதிமொழி களை சொல்ல அதை மணமகள் வீட்டார் மறுமுனையில் திரும்ப சொல்லி உறுதி எடுத்துக் கொண்டனர்.
மணமகன் வீட்டில் சாட்சியாக 2 பேரும், ஒரு வக்கீலும் வந்திருந்தனர். அரை மணி நேரத்தில் திருமண நிகழ்ச்சி முடிந்தது.
மணமகனும், மணமகளும் சந்திக்காமலேயே புதுமையான முறையில் திருமணம் நடந்தது.
மழை ஓய்ந்த பின்பு மண மகனும், மணகளும் சந்தித்துக் கொள்ள ஏற்பாட செய்யப் பட்டு உள்ளது.
முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி திருமண விருந்து அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

