07-03-2005, 11:40 AM
அவர் அந்த கருவை சட்டப்படி கலைக்க வில்லையே
அந்த குழந்தையை இந்த பெண் பெற்று கொடுத்திருந்தால் நிட்சயமாக அந்த மாமியார் பாத்திருப்பார்
இந்தியாவை பொறுத்தவரை நீதிதுறைக்கு அதிகம் செலவழிக்கவேண்டும் சோ செலவைபற்றி கவளைப்படாமல் இந்தவழக்கை மாமியார் தொடுத்து இருக்கின்றார் என்றால் அந்த குழந்தையையும் அவர் பார்த்திருப்பார் என்றே நம்புகின்றேன்
அந்ம பெண் கருவில் இருக்கும் குழந்தையை பற்றி நினைக்கவில்லை தன்னுடைய எதிர்காலத்தை பற்றியே நினைது;து அவளுடைய தந்தையின் ஆசைக்கேற்ப ஒரு சிசுவை அழித்திருக்கிறாள்.
அந்த குழந்தையை இந்த பெண் பெற்று கொடுத்திருந்தால் நிட்சயமாக அந்த மாமியார் பாத்திருப்பார்
இந்தியாவை பொறுத்தவரை நீதிதுறைக்கு அதிகம் செலவழிக்கவேண்டும் சோ செலவைபற்றி கவளைப்படாமல் இந்தவழக்கை மாமியார் தொடுத்து இருக்கின்றார் என்றால் அந்த குழந்தையையும் அவர் பார்த்திருப்பார் என்றே நம்புகின்றேன்
அந்ம பெண் கருவில் இருக்கும் குழந்தையை பற்றி நினைக்கவில்லை தன்னுடைய எதிர்காலத்தை பற்றியே நினைது;து அவளுடைய தந்தையின் ஆசைக்கேற்ப ஒரு சிசுவை அழித்திருக்கிறாள்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

