07-03-2005, 10:01 AM
tamilini Wrote:அந்த பெண்ணின் வாழ்வு அவாவே முடிவெடுக்கட்டும் என்றிட்டு. அவர் தற்கொலை செய்ய முயன்றாலும் விட்டிட்டு இருப்பியளா. ஒரு சிசுவைக் அழிச்சிருக்காங்க.. பிறகு..![]()
hock: :?
ஒரு குழந்தையை ஈன்று அக் குழந்தையைச் சீராக வளர்த்து ஒரு நல்ல குடிமகனாக வளர்க்க முடியாதுபோனால், அக் குழந்தையை கருவிலே கலைத்தல் அக்குழந்தைக்கும் தாய்க்கும் சமூகத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மற்றது தமிழினி எனக்குத் தெரிந்தவரை எந்தவொரு நாட்டிலும் தற்கொலை சட்டப்படி குற்றமாகும். இருந்தும் தகுந்த ஆதாரம் காட்டி நீதிமன்றம் மூலமாக அனுமதி பெறலாம்.
அடுத்தது கருக்கலைப்பு சட்டப்படியும் செய்யலாம் என்பது.
கருவைச்சுமப்பதால் தாய்க்கு உயிராபத்து ஏற்படும் எனும் நிலை இருந்தால் அதற்கான வழி உண்டு.
இதற்காக நீர் என்ன வழக்கறிஞனா என்றெல்லாம் கேட்க வேண்டாம். :!: :!: :!: :!:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.


hock: :?