Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாலியல் சம்பந்தமான கெளரவ பெண் கொலை
#11
kuruvikal Wrote:BBC சில மாதங்களுக்கு முன்னர் ஒளிபரப்பிய ஆசிய நாடகம் ஒன்றில் ஒரு பாகிஸ்தானிய இளைஞன் வேலைத்தளம் ஒன்றில் ஆங்கிலேயப் பெண்மணியால் காதலிக்கப்படுவதும் அதனால் அவன் வீட்டிலிருந்தே துன்புறுத்தப்பட்டு வெளியேறுவதும்...பின் காதல் முறிவதும் என ஒளிபரப்பினர்....!அந்த நாடகத்தில் அவ்விளைஞனின் காதலை ஏற்க மறுத்து அவனது தந்தையை அவனுக்கு எதிராகத் தூண்டிவிடுவது அவனது பாட்டியும் பாட்டாவும்... அது நிஜத்தால் கலந்து பிறந்ததாகவே எமக்குப்படுகிறது....! நீங்கள் குறிப்பிட்டதும் அவ்வகையான ஒன்றே ஆனால் அதற்குள் ஆணாதிக்கச் சாயம் பூசப்படுவதும் துரதிஷ்டவசமானது என்பதை ஏன் நீங்கள் காணத்தவறுகிறீர்கள்....!

<span style='color:brown'>நாடகங்களோ,சினிமாவோ 100க்கு 100 உண்மை சொல்லும் யதார்த்த படைப்புகளல்ல.அப்படியானால் தெனாலி , கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படைப்புகளை உண்மை என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். அவை மக்களைக் கவர்ந்த நல்ல திரைப்படங்களாகலாம். ஆனால் சில பகுதிகளில் எம்மைப் பற்றி வருவதாக மட்டுமே கருத்தில் கொள்ள முடியும். அது அந்த இயக்குனரின் பார்வையில் உருவான ஒரு கலைப் படைப்பு மாத்திரமே. வார்த்தைகளுக்கு உட்பட்டதல்ல வாழ்கை.
அதை முழு நிஜத்தால் கலந்து பிறந்ததாக நினைப்பது எப்படி?

kuruvikal Wrote:ஆணாதிக்கச் சாயம் பூசப்படுவதும் துரதிஷ்டவசமானது என்பதை ஏன் நீங்கள் காணத்தவறுகிறீர்கள்....! பெண் என்று பார்ப்பதைவிட மனிதன் என்ற வகையில் ஏன் பார்வையை மாற்ற மறுக்கிறீர்கள்...பெண் பெண்ணாக இருப்பது அவசியமா...?! அவள் மனிதனாக இருப்பது அவசியமா...?!

[size=14]ஓரு பெண்ணிண் வாழ்கை முறை , அவளது உடைகள், அவள் வாழும் விதம் ஆகியவை குடும்ப கௌரவத்தை காப்பாற்ற கூடிய விதத்தில் அமைய வேண்டுமென்றே ஆண்வர்கவாதிகள் எண்ணுகிறார்கள் எனும் வாக்கியத்தை வைத்து ஒட்டு மொத்த ஆண் வர்க்கத்தையும் சாடுவதாக நினைக்கிறீர்கள்.

ஒரு நாட்டில் யுத்தம் நடக்கிறது என்றால் அந்த நாடு முழுவதுமே யுத்தக் காடாக இருக்கிறது என்றோ, உலகமே கெட்டு விட்டது என்று சொன்னால் முழு உலகமே கெட்டு விட்டது என்றோ எடுத்துக் கொள்வதா? அது ஒரு குறிப்பிட்ட பகுதியைத்தான் குறிக்கிறது. ஒருவர் செய்யும் தவறுக்கு ஒட்டு மொத்த சமூகமும் என்று யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

<b>[size=14]முடிவாக,
லண்டன் நகர போலீசின் தலைமை அதிகாரியான அன்டி பேக்கர் (இவரும் ஒரு ஆண்தான்) கூறுவதுதென்ன:</span></b>
<span style='color:darkblue'>ஆசியாவில் மட்டுமல்ல ஐரோப்பி நாடுகளிலும் இப்படியான பெண் வதைகளும் கொலைகளும் இடம் பெறுகிறது. கடந்த வருடத்தில் மாத்திரம் இப்படியாக லண்டனில் மட்டும் 12 பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்

[size=14]இது குடும்ப கௌரவ - கலாச்சார கொலைகள் என்பதை விட மனித நேயமற்ற பாலியல் மிருக வதைக் கொலைகள்</span> என்றுதான் விசனப்பட்டிருக்கிறார்.

<span style='color:brown'>இங்கே ஒட்டு மொத்த ஆண் வர்க்கமும் ஒரு போதும் தாக்கப்படவில்லை. சம்பந்தப் பட்டவர்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கிறரர்கள்.

இச் செய்தியினுாடாக ஐரோப்பிய நாட்டுக்குள் வசிக்கும் ஏனைய சமூகங்களின் [size=18][u]ஒரு சிலரிடம் காணப்படும்
</span>கொலை வெறிப் போக்கு பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவை நாகரீகமான ஒரு சமூகத்தால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது.

அஜீவன்
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-02-2003, 05:42 PM
[No subject] - by AJeevan - 10-02-2003, 08:31 PM
[No subject] - by kuruvikal - 10-02-2003, 09:00 PM
[No subject] - by Mathivathanan - 10-02-2003, 09:20 PM
[No subject] - by Kanani - 10-02-2003, 09:21 PM
[No subject] - by kuruvikal - 10-02-2003, 09:38 PM
[No subject] - by Mathivathanan - 10-02-2003, 09:49 PM
[No subject] - by kuruvikal - 10-02-2003, 09:56 PM
[No subject] - by Mathivathanan - 10-02-2003, 10:12 PM
[No subject] - by AJeevan - 10-03-2003, 01:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)