07-03-2005, 05:46 AM
குருவியாரே நாங்கள் அப்பெண்ணின் நிலையினை அறியாமல் கதைக்கிறோம்.
ஒருவேளை அப்பெண்ணிற்குக் கட்டாயத் திருமணம் நடந்திருந்தால்............
அடுத்து இன்னொரு கருத்து வெள்ளைக்கார பெண்களைப்பற்றி கூறியிருந்தீர்:- அவர்களின் வாழ்க்கைமுறை முற்றுமுழுதாக வேறுபட்டது.
திருமணத்தையும் அவர்கள் அங்கீகருத்துள்ளார்கள். அதையும் ஆமோதிக்கிறீர்களா?(தமிழ் சமூகத்தில்)
கணவர் இல்லாமலும் தனியே வாழக்கூடிய நிலையில் உள்ளவர்கள்
நீங்கள் கூறியபடி சூழ்நிலைகளை மனிதன் வெற்றிகாண வேண்டுமென்றால் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவனிட்ட அடிபட்டு செத்திருக்கோணும்.
(நீங்கள் நினைக்கலாம் இவர்கள் அங்கு இருந்திருந்தால் எப்பவோ ஈழம் கிடைத்திருக்குமென்று ஆனால் தற்போதைய எமது பலத்திற்கு புலம்பெயர்ந்த மக்களும் ஒருகாரணம்.)
ஒருவேளை அப்பெண்ணிற்குக் கட்டாயத் திருமணம் நடந்திருந்தால்............
அடுத்து இன்னொரு கருத்து வெள்ளைக்கார பெண்களைப்பற்றி கூறியிருந்தீர்:- அவர்களின் வாழ்க்கைமுறை முற்றுமுழுதாக வேறுபட்டது.
திருமணத்தையும் அவர்கள் அங்கீகருத்துள்ளார்கள். அதையும் ஆமோதிக்கிறீர்களா?(தமிழ் சமூகத்தில்)
கணவர் இல்லாமலும் தனியே வாழக்கூடிய நிலையில் உள்ளவர்கள்
நீங்கள் கூறியபடி சூழ்நிலைகளை மனிதன் வெற்றிகாண வேண்டுமென்றால் இன்று புலம்பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் சிங்களவனிட்ட அடிபட்டு செத்திருக்கோணும்.
(நீங்கள் நினைக்கலாம் இவர்கள் அங்கு இருந்திருந்தால் எப்பவோ ஈழம் கிடைத்திருக்குமென்று ஆனால் தற்போதைய எமது பலத்திற்கு புலம்பெயர்ந்த மக்களும் ஒருகாரணம்.)
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

