07-02-2005, 02:15 PM
அருவி கூறியுள்ளது போல் இது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட சொந்த விருப்பம். ஏனெனில் எதிர்கால பிரச்சiனைகளை எதிர் கொள்ளப் போகின்றவள் அவள் மாத்திரமே!
இன்று துள்ளும் மாமியார் இதுவே பெண் குழந்தையாக பிறந்தால் அதனைக் கொல்லவும் துணியக் கூடும்.
சந்ததி அழிந்து போய் விட்டது என்று கவலைப்படுவதை விட, கணவனை இழந்துள்ள ஒரு பெண்ணுடைய எதிர்காலப் பாரம் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது என்பதே பொருந்தும். (அதற்காக குழந்தைகளைப் பாரம் என்று சொல்கின்றேன் என்பது பொருளல்ல)
தவிர கணவர் இருக்கும் பொழுது கூட, இங்கு வெளிநாடுகளில் ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய விரும்பினால் அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செய்யப்படும்.
எந்த ஒரு மனிதரும் தனிப்பட்ட முறையில் தமது வாழ்க்கை பற்றி முடிவெடுக்க சகல உரிமைகளும் உண்டு. பெற்ற பிள்ளையாக இருந்தாலும், கட்டிய மனைவியாக இருந்தாலும் அதனைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அப்படி இருக்கும் போது மாமியார் எம்மாத்திரம்??
ஆனால் ஒன்று விளங்கவில்லை. 19 மாதக் கரு என்று சொல்லி இருக்கின்றீhகள்!! அப்படியானால் கிட்டத்தட்ட நான்கு அரை மாதங்கள்! அந்த நிலையிலுள்ள கருவை அழிப்பது தாயின் உயிருக்கே ஆபத்து! அந்த நிலையிலும் மம்தா கருவை அழிக்க முடிவெடுத்திருந்தார் என்றால் நிச்சயமாக இதற்கு தகுந்த காரணம் இருக்கும்.
வெளியில் இருந்து மேலோட்டமாக செய்தியை மட்டும் படித்து விட்டு நாம் அவரைக் குறை கூறுவது நல்லதாகப் படவில்லை!!
இன்று துள்ளும் மாமியார் இதுவே பெண் குழந்தையாக பிறந்தால் அதனைக் கொல்லவும் துணியக் கூடும்.
சந்ததி அழிந்து போய் விட்டது என்று கவலைப்படுவதை விட, கணவனை இழந்துள்ள ஒரு பெண்ணுடைய எதிர்காலப் பாரம் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது என்பதே பொருந்தும். (அதற்காக குழந்தைகளைப் பாரம் என்று சொல்கின்றேன் என்பது பொருளல்ல)
தவிர கணவர் இருக்கும் பொழுது கூட, இங்கு வெளிநாடுகளில் ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய விரும்பினால் அது அந்தப் பெண்ணின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்துச் செய்யப்படும்.
எந்த ஒரு மனிதரும் தனிப்பட்ட முறையில் தமது வாழ்க்கை பற்றி முடிவெடுக்க சகல உரிமைகளும் உண்டு. பெற்ற பிள்ளையாக இருந்தாலும், கட்டிய மனைவியாக இருந்தாலும் அதனைத் தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அப்படி இருக்கும் போது மாமியார் எம்மாத்திரம்??
ஆனால் ஒன்று விளங்கவில்லை. 19 மாதக் கரு என்று சொல்லி இருக்கின்றீhகள்!! அப்படியானால் கிட்டத்தட்ட நான்கு அரை மாதங்கள்! அந்த நிலையிலுள்ள கருவை அழிப்பது தாயின் உயிருக்கே ஆபத்து! அந்த நிலையிலும் மம்தா கருவை அழிக்க முடிவெடுத்திருந்தார் என்றால் நிச்சயமாக இதற்கு தகுந்த காரணம் இருக்கும்.
வெளியில் இருந்து மேலோட்டமாக செய்தியை மட்டும் படித்து விட்டு நாம் அவரைக் குறை கூறுவது நல்லதாகப் படவில்லை!!
!!

