07-02-2005, 12:28 PM
<b>அழியாத வரம்பெற்ற ஆதவன்கள் </b>
-------------------------------
விடுதலை நெருப்புக்கு
நெய்சேர்த்து சென்றுவிட்டது
ஒரு
நெருப்புக்குழந்தை...!
ஈழத்தின் ஒவ்வொரு
ழூலை முடுக்கிலும்
விடுதலை நெருப்பை
விதைத்துவிட்டு மெல்ல
அணைந்துவிட்டது அந்த
நெருப்பு...!
இந்த நெருப்புப்பந்தின்
வெளிச்சம் மெல்ல அணைந்தாலும்
வெப்பம் இன்னும்
அடங்கவில்லை...!
தமிழீழத்தில் புறப்பெடுக்கும்
கடைசிக்குழந்தையின்
காலம்வரை கட்டாயம்
அடங்காமல் இருக்கும்
இந்த வெப்பம்...!
ஒரு வழிகாட்டி
புறக்கப்போகும் பிஞ்சுக்கும்
பாடமாகிவிடுகிறான்...!
மானிடகுலத்தின்
கடைசிக்காலம்வரை செல்லும்
வாழ்க்கைப்பயணத்தில்
எதிர்பாராமல் இடைக்கிடையே
இனம்தெரியாத இடிமின்னலுடன்
கூடிய இருட்டில் அகப்பட்டு
தவிக்கும்போதெல்லாம்-ஒரு
வழிகாட்டி வந்துதான்
உயிருக்கு ஒளி ஊட்டிவைக்கின்றான்...!
உயிராயிதமாய் உருவெடுத்து
பகைவரது உயிர்குடித்த
கரும்புலி மில்லறே...!
நெருப்பின் குழந்தையே...!
நீ தீச்சுவாலை அல்ல
தீப்பொறிகள்...!
உன்னில் இருந்து
எழுந்த தீப்பொறிகள்
பல நூற்றாண்டுவரை
பயணிக்க தொடங்கிவிட்டன...!
கிளியை குரங்காகவும்
குரங்கைக்கிளியாகவும்
ஆக்கிக்கொண்டே
ஆராட்சிசெய்துகொண்டிருக்கம்
ஆராட்சியாழர்களே...!
என்றைக்கோ இறந்துபோன
உடலுக்கு
இன்றைக்கும் வேர்க்கக்கூடாதென
சாமரம் வீசிக்கொண்டிருக்கும்
வல்லரசுகளே...!
அழிவைமட்டும் தரக்கூடிய
அணுகுண்டுகளை
தயாரித்துக் கொண்டிருக்கும்
விஞ்ஞானிகளே...!
எங்கள் மனிதவெடிகுண்டை
பாருங்கள்...!
இந்த உயிராயிதங்களில்
உருவாகும் சத்தங்களில்
முடிந்தால் சில சாதனைகளை
உருவாக்கிக் கொள்ளுங்கள்...!
மாவீரன் மில்லறே...!
கொள்கைத்தலைவனின்
கொட்டுமுரசே...!
அடுத்த
தமிழ்மகனின் தேவை
ஆயுதங்கள் அதிகம் நிறைந்த
நாடு அல்ல
அன்பு அதிகம் மலரும்
மலர்காடு என்பதற்க்காய்
உயிராயிதமானாயோ...???
நீ தமிழரெல்லாம்
உன்சொந்தம் என்றாய்
தமிழனுக்குத்தான்
தமிழீழம் என்றாய்-ஆனால்
தமிழீழம் என்றென்று உண்டோ
என்கிறார்கள்...???
ஏய்...!
குனிந்த தமிழினமே
எழுந்திருங்கள்
வீரத்தாய்க்குலமே விடைகொடுங்கள்
எங்கள் புனித தேசத்தை
கருபுலிப்புயல்கள் வலம்வரட்டும்
புல்லென்று நினைத்த
புழுவையும்
கல்லெடுத்தெறிந்த
கயவரையும் கரும்புலி
கொன்றுகுவித்து
திரும்பட்டும்...!
அன்பான தமிழீழ மக்களே
நீங்கள் வெற்றியுடன்
திரும்பும் புயல்களை
வரவேற்க்க ?மாலை
கொண்டு வரவேண்டாம்...!
பதிலாக வாடாத பாமாலை
கொண்டுவாருங்கள்
கானத்தில் கரும்புலிக்கு
கவிவரைவோம்...!
இனிவருகின்ற
வருடமெல்லாம்
கரும்புலிகள் நினைவுநாள்
ஆகிவிடக் கூடாது...!
மண்ணில் மறுபடி மறுபடி
மலரும் மறவருக்கு
நினைவுநாள் எதற்க்கு...!
கரும்புலிகள்
மரணிப்பதில்லை
கத்தும் காற்றும்
கரிக்கும் கடலும்
எரிக்கும் கதிரவனும்
வெடிக்கும் கரும்புரியும்
மரணித்ததாய் சரித்திரம்
ஏதுமில்லை...!
த.சரீஷ்
-------------------------------
விடுதலை நெருப்புக்கு
நெய்சேர்த்து சென்றுவிட்டது
ஒரு
நெருப்புக்குழந்தை...!
ஈழத்தின் ஒவ்வொரு
ழூலை முடுக்கிலும்
விடுதலை நெருப்பை
விதைத்துவிட்டு மெல்ல
அணைந்துவிட்டது அந்த
நெருப்பு...!
இந்த நெருப்புப்பந்தின்
வெளிச்சம் மெல்ல அணைந்தாலும்
வெப்பம் இன்னும்
அடங்கவில்லை...!
தமிழீழத்தில் புறப்பெடுக்கும்
கடைசிக்குழந்தையின்
காலம்வரை கட்டாயம்
அடங்காமல் இருக்கும்
இந்த வெப்பம்...!
ஒரு வழிகாட்டி
புறக்கப்போகும் பிஞ்சுக்கும்
பாடமாகிவிடுகிறான்...!
மானிடகுலத்தின்
கடைசிக்காலம்வரை செல்லும்
வாழ்க்கைப்பயணத்தில்
எதிர்பாராமல் இடைக்கிடையே
இனம்தெரியாத இடிமின்னலுடன்
கூடிய இருட்டில் அகப்பட்டு
தவிக்கும்போதெல்லாம்-ஒரு
வழிகாட்டி வந்துதான்
உயிருக்கு ஒளி ஊட்டிவைக்கின்றான்...!
உயிராயிதமாய் உருவெடுத்து
பகைவரது உயிர்குடித்த
கரும்புலி மில்லறே...!
நெருப்பின் குழந்தையே...!
நீ தீச்சுவாலை அல்ல
தீப்பொறிகள்...!
உன்னில் இருந்து
எழுந்த தீப்பொறிகள்
பல நூற்றாண்டுவரை
பயணிக்க தொடங்கிவிட்டன...!
கிளியை குரங்காகவும்
குரங்கைக்கிளியாகவும்
ஆக்கிக்கொண்டே
ஆராட்சிசெய்துகொண்டிருக்கம்
ஆராட்சியாழர்களே...!
என்றைக்கோ இறந்துபோன
உடலுக்கு
இன்றைக்கும் வேர்க்கக்கூடாதென
சாமரம் வீசிக்கொண்டிருக்கும்
வல்லரசுகளே...!
அழிவைமட்டும் தரக்கூடிய
அணுகுண்டுகளை
தயாரித்துக் கொண்டிருக்கும்
விஞ்ஞானிகளே...!
எங்கள் மனிதவெடிகுண்டை
பாருங்கள்...!
இந்த உயிராயிதங்களில்
உருவாகும் சத்தங்களில்
முடிந்தால் சில சாதனைகளை
உருவாக்கிக் கொள்ளுங்கள்...!
மாவீரன் மில்லறே...!
கொள்கைத்தலைவனின்
கொட்டுமுரசே...!
அடுத்த
தமிழ்மகனின் தேவை
ஆயுதங்கள் அதிகம் நிறைந்த
நாடு அல்ல
அன்பு அதிகம் மலரும்
மலர்காடு என்பதற்க்காய்
உயிராயிதமானாயோ...???
நீ தமிழரெல்லாம்
உன்சொந்தம் என்றாய்
தமிழனுக்குத்தான்
தமிழீழம் என்றாய்-ஆனால்
தமிழீழம் என்றென்று உண்டோ
என்கிறார்கள்...???
ஏய்...!
குனிந்த தமிழினமே
எழுந்திருங்கள்
வீரத்தாய்க்குலமே விடைகொடுங்கள்
எங்கள் புனித தேசத்தை
கருபுலிப்புயல்கள் வலம்வரட்டும்
புல்லென்று நினைத்த
புழுவையும்
கல்லெடுத்தெறிந்த
கயவரையும் கரும்புலி
கொன்றுகுவித்து
திரும்பட்டும்...!
அன்பான தமிழீழ மக்களே
நீங்கள் வெற்றியுடன்
திரும்பும் புயல்களை
வரவேற்க்க ?மாலை
கொண்டு வரவேண்டாம்...!
பதிலாக வாடாத பாமாலை
கொண்டுவாருங்கள்
கானத்தில் கரும்புலிக்கு
கவிவரைவோம்...!
இனிவருகின்ற
வருடமெல்லாம்
கரும்புலிகள் நினைவுநாள்
ஆகிவிடக் கூடாது...!
மண்ணில் மறுபடி மறுபடி
மலரும் மறவருக்கு
நினைவுநாள் எதற்க்கு...!
கரும்புலிகள்
மரணிப்பதில்லை
கத்தும் காற்றும்
கரிக்கும் கடலும்
எரிக்கும் கதிரவனும்
வெடிக்கும் கரும்புரியும்
மரணித்ததாய் சரித்திரம்
ஏதுமில்லை...!
த.சரீஷ்

