07-02-2005, 10:55 AM
மணமகள் ஒண்டும் சீதணம் குடுக்க கூடதெண்டு புரட்ச்சி செய்யேல்ல குடிகார மாப்பிள்ளை வேண்டாம் எண்டும் சொன்னதா இல்லை, கல்யாணவீட்டுக்கே குடிச்சிட்டு வந்தா?... எதிர்காலம் பற்றிய பயத்தால பிள்ளை மாட்டன் எண்டு சொல்லி இருக்கலாம். இதுல பாரதியின் புதுமை பெண் எப்படி எண்டுதான் விளங்கேல்ல..
::

