07-02-2005, 10:04 AM
ஆனால் தன்னுடைய ஒரே பிள்ளையை இழந்த சோகம் அந்த தாய்க்கு ஆகவே மகனுடைய வாரிசு கருவில் வளர்ந்து கொன்டு இருக்கின்றது அவன் பிறந்து வந்ததும் தன்னுடைய மகனையே அந்த குழந்தை மூலம் கான நினைத்திருந்த அந்த தாய்யினுடைய நிலையும் கவலை அழிக்க கூடியது அல்லவா?
எது எப்பிடி இருப்பினும் நீதி என்ன கூறப்போகின்றது என்பதனை பொறுத்திறுந்து பார்ப்போம்.
எது எப்பிடி இருப்பினும் நீதி என்ன கூறப்போகின்றது என்பதனை பொறுத்திறுந்து பார்ப்போம்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

