07-02-2005, 04:37 AM
இதைப்பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
கணவர் இளம் வயதிலையே இறக்கின்ற பட்சத்தில் அவனுடைய கருவை களைக்கின்ற அதிகாரம் பெண்னிற்கு இருக்கிறதா?
கணவன் அந்த குடும்பத்தின் ஒரேவாரிசாக இருக்கின்ற பொழுது அந்த குழந்தையை பெற்று கொடுத்து இருக்க வேண்டும் என்று பெண்னினுடைய மாமியார் எதிர் பார்த்தது தவரா?
கணவர் இளம் வயதிலையே இறக்கின்ற பட்சத்தில் அவனுடைய கருவை களைக்கின்ற அதிகாரம் பெண்னிற்கு இருக்கிறதா?
கணவன் அந்த குடும்பத்தின் ஒரேவாரிசாக இருக்கின்ற பொழுது அந்த குழந்தையை பெற்று கொடுத்து இருக்க வேண்டும் என்று பெண்னினுடைய மாமியார் எதிர் பார்த்தது தவரா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

