Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாலியல் சம்பந்தமான கெளரவ பெண் கொலை
#6
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே.....
கொலை செய்தது முற்றிலும் கண்டிக்கத்தக்கது
ஒரு குழந்தையின் நடத்தையை அது வளர்ந்த சுற்றுப்புறச் சூழலும் பெற்றோரின் வளர்ப்பு முறையுமே தீர்மானிக்கிறது.

வெளிநாட்டுச் சூழலில் வளரும் ஒரு குழந்தையை பெற்றோர் தகுந்தமுறையில் வளர்த்தாலன்றி அது பெற்றோரின் கலாசாரத்தைப் பின்பற்றும் என்று எதிர்பார்ப்பது முற்றிலும் தவறானது...
பிள்ளையை பெற்றுவிட்டு அதற்கு தமது கலாசாரத்தின் பெறுமதிகளையும் சமயத்தின் வலிமையையும் நன்கே ஊட்டமறந்து வேலை காசு எனப் பெற்றோர் திரிந்ததால்தான் இத்தகைய நிகழ்வுகளை நாம் காணக்கூடியதாகவுள்ளது

இங்கு பேசப்படும் 16 வயதுப்பெண் தினமும் அந்நிய கலாசாரத்தை பார்த்துப் பார்த்து அதனையே தன்னுலகாக நினைத்திருப்பாள்...இதற்கு அவளை கொலை செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது...

எம்மவரிலும் பல பெண்கள் ரீன் ஏஜ் பருவத்தில் கருக்கலைப்பு செய்த கதைகள் லண்டனில் பலவுண்டு...
இலங்கையில் மட்டும் என்னவாம்...பாடசாலைப் பருவத்தில் திருமணத்திற்கு முன் மனவடக்கமின்றி வரம்புமீறி பெற்றோர் ஆனோரும் உண்டு....
பெற்றோரே பிள்ளையைப் பெற்றால் மட்டும் போதுமா? அன்பாக பண்பாக நல்ல முறையில் வளர்த்தெடுங்கள்....பிழை உங்களிலிருக்க பிள்ளையை அடித்து துன்புறுத்தலில் என்ன பயன்????
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-02-2003, 05:42 PM
[No subject] - by AJeevan - 10-02-2003, 08:31 PM
[No subject] - by kuruvikal - 10-02-2003, 09:00 PM
[No subject] - by Mathivathanan - 10-02-2003, 09:20 PM
[No subject] - by Kanani - 10-02-2003, 09:21 PM
[No subject] - by kuruvikal - 10-02-2003, 09:38 PM
[No subject] - by Mathivathanan - 10-02-2003, 09:49 PM
[No subject] - by kuruvikal - 10-02-2003, 09:56 PM
[No subject] - by Mathivathanan - 10-02-2003, 10:12 PM
[No subject] - by AJeevan - 10-03-2003, 01:56 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)