10-02-2003, 08:31 PM
தமது குடும்ப கௌரவங்களை பாதுகாக்க நடத்தப்படும் வன்முறைகள் பெண்களின் பாலியல் பிரச்சனைகளை முன் வைத்தே ஆரம்பமாகிறது என்பதையும், 16 வயதேயுடைய அக்குழந்தை எவ்வளவு அடி-உதைகளைத் தாங்கியிருக்கிறது. கொடுரமாக கொலை செய்யப் பட்டிருக்கிறது என்ற வேதனைதான் பாலியல் சம்பந்தமான
கெளரவ பெண் கொலை பற்றிக் கேள்விப்பட்ட போது என்னுள் ஏற்பட்டது.
ஆனால் இதயமே இல்லாத மனிதர்கள் தமது வெறித்தனத்தை, மிருகத்தனமாக எழுத்துகளில் வடித்திருக்கிறரர்கள்.
?????????????????????????????
கெளரவ பெண் கொலை பற்றிக் கேள்விப்பட்ட போது என்னுள் ஏற்பட்டது.
ஆனால் இதயமே இல்லாத மனிதர்கள் தமது வெறித்தனத்தை, மிருகத்தனமாக எழுத்துகளில் வடித்திருக்கிறரர்கள்.
?????????????????????????????

