07-01-2005, 09:06 PM
பாரதி புதுமைப்பெண்ணைக் கனவுகாண பதுமைப்பெண்களாகவே பெண்கள் ஆக்கப்பட்டிருந்தனர். ஈழப்பெண்களைக் கண்டபின்னே உலகப்பெண்ணின் உய்வு உண்டாயிற்று. இது புதுமையல்ல ஈழப்பெண்ணின் புரட்சியால் ஏற்பட்ட மாற்றம்.
இந்தியாவில் பெண்கள் பற்றி சிந்தனைகளும் பெண்கள் சிந்திக்க வேண்டியதுமாக நிறைய விடயங்கள் இருக்கின்றன. அங்கு மாற்றங்கள் நிறையவே வரவும் வேண்டியுள்ளது.
இந்தியாவில் பெண்கள் பற்றி சிந்தனைகளும் பெண்கள் சிந்திக்க வேண்டியதுமாக நிறைய விடயங்கள் இருக்கின்றன. அங்கு மாற்றங்கள் நிறையவே வரவும் வேண்டியுள்ளது.
:::: . ( - )::::

