10-02-2003, 05:42 PM
ஆனால் இப்படியான குடும்ப கௌரவத்தை அவமதிப்பதான குற்றச்சாட்டுகள் ஆண் வர்க்கம் மேல் சுமத்தப்படுவதில்லை என்று அது மேலும் கூறுகிறது......
தமது கலாசாரத்தை பாதுகாப்பதென்பது ஒரு சமூகத்தின் கடமையே தவிர ஆணினது மட்டும் அல்ல...இஸ்லாமிய சமூகம் ஆணுக்கு முன்னுரிமை அளிக்கும் சமூகம்...அங்கு நடத்தப்படும் குற்றங்களுக்கு எல்லாம் ஒட்டு மொத்த ஆண்கள் பொறுப்பேற்க முடியாது....! அது மட்டுமன்றி இது ஒரு கிறிமினல் குற்றம்....அதற்கான காரணங்களில் கலாசாரத்தை விலகி நடந்தது என்பது ஒன்று...கலாசாரத்தை விலகி நடந்ததை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்காதது தனிநபரின் குறையே அன்றி முழு சமூகத்து ஆணினதும் அல்ல...தனிமனித இயலாமைகளினதும் பலவீனங்களினதும் கொடூரங்களினதும் வெளிப்பாடுகள் ஒட்டு மொத்த ஆண் சமூகத்தை குறை கூறப்பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது....! அது ஆண்களின் அடிப்படை மனித உரிமையைப் பாதிக்கும் செயலும் கூட....! சொந்தப் பிள்ளையையே கொல்லும் தாய்மாரும் ஐரோப்பிய சமூகத்துள்ளும் உள்ளனர்... தினந்தோறும் அபோசன் மூலம் பெண்களால் கொன்றொழிக்கப்படும் குழந்தைகளின் மனித உரிமைகளைக் காப்பது யார்...அவர்களுக்காக குரல் தருபவர்கள் யார்....?! அபோசன் இன்று அளவுக்கு மீறி நடக்க வாய்ப்பளித்து என்ன?!....அங்கெல்லாம் ஏன் பெண் அமைப்புக்கள் பெண்களை... சமூகத்தை விழிப்புணர்வு செய்யாமல் மெளனம் காக்கின்றன...! மனித உருவில் ஒருவர் வெளிவந்த பின் கொல்லப்பட்டால் கொலை...கருவாக வளரும் குழந்தை அழிக்கப்படால் அது கொலையல்லவோ....!.... அதற்காக ஒட்டு மொத்த பெண்களையும் நாம் குறை கூறி தீர்வு தேடினால் நடப்பது என்ன...?!
தனிமனித பலவீனங்களைக் களையும் நடவடிக்கையை விட்டுவிட்டு ஆண்கள் மீது பழி போட்டுக் காலம் கடத்துதல் குற்றங்கள் பல்கிப்பெருகவே வழி சமைக்கும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
தமது கலாசாரத்தை பாதுகாப்பதென்பது ஒரு சமூகத்தின் கடமையே தவிர ஆணினது மட்டும் அல்ல...இஸ்லாமிய சமூகம் ஆணுக்கு முன்னுரிமை அளிக்கும் சமூகம்...அங்கு நடத்தப்படும் குற்றங்களுக்கு எல்லாம் ஒட்டு மொத்த ஆண்கள் பொறுப்பேற்க முடியாது....! அது மட்டுமன்றி இது ஒரு கிறிமினல் குற்றம்....அதற்கான காரணங்களில் கலாசாரத்தை விலகி நடந்தது என்பது ஒன்று...கலாசாரத்தை விலகி நடந்ததை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்காதது தனிநபரின் குறையே அன்றி முழு சமூகத்து ஆணினதும் அல்ல...தனிமனித இயலாமைகளினதும் பலவீனங்களினதும் கொடூரங்களினதும் வெளிப்பாடுகள் ஒட்டு மொத்த ஆண் சமூகத்தை குறை கூறப்பயன்படுத்தப்படுவது கண்டிக்கத்தக்கது....! அது ஆண்களின் அடிப்படை மனித உரிமையைப் பாதிக்கும் செயலும் கூட....! சொந்தப் பிள்ளையையே கொல்லும் தாய்மாரும் ஐரோப்பிய சமூகத்துள்ளும் உள்ளனர்... தினந்தோறும் அபோசன் மூலம் பெண்களால் கொன்றொழிக்கப்படும் குழந்தைகளின் மனித உரிமைகளைக் காப்பது யார்...அவர்களுக்காக குரல் தருபவர்கள் யார்....?! அபோசன் இன்று அளவுக்கு மீறி நடக்க வாய்ப்பளித்து என்ன?!....அங்கெல்லாம் ஏன் பெண் அமைப்புக்கள் பெண்களை... சமூகத்தை விழிப்புணர்வு செய்யாமல் மெளனம் காக்கின்றன...! மனித உருவில் ஒருவர் வெளிவந்த பின் கொல்லப்பட்டால் கொலை...கருவாக வளரும் குழந்தை அழிக்கப்படால் அது கொலையல்லவோ....!.... அதற்காக ஒட்டு மொத்த பெண்களையும் நாம் குறை கூறி தீர்வு தேடினால் நடப்பது என்ன...?!
தனிமனித பலவீனங்களைக் களையும் நடவடிக்கையை விட்டுவிட்டு ஆண்கள் மீது பழி போட்டுக் காலம் கடத்துதல் குற்றங்கள் பல்கிப்பெருகவே வழி சமைக்கும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

