Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பாரதி கண்ட புதுமை பெண்
#1
மணமகன் குடித்துவிட்டு தாமதமாக வந்ததால், திருமணத்தை நிறுத்தினார் மணமகள்.

இச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் கோதோபூர் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

பலர் வற்புறுத்தியபோதும், தனது முடிவை மாற்றிக் கொள்ள மணப்பெண் மறுத்துவிட்டார். அவருக்கு ஆதரவாக அவருடைய கிராமத்தினரும் குரல் கொடுத்தனர்.

மணமகனின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை பிடித்து வைத்துக் கொண்டனர். வரதட்சிணையாகக் கொடுத்த பொருள்களை திருப்பித் தந்த பிறகே அவர்களை விடுவித்தனர்.
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
பாரதி கண்ட புதுமை பெண் - by SUNDHAL - 07-01-2005, 09:25 AM
[No subject] - by aswini2005 - 07-01-2005, 09:06 PM
[No subject] - by அருவி - 07-02-2005, 07:50 AM
[No subject] - by kuruvikal - 07-02-2005, 08:44 AM
[No subject] - by Thala - 07-02-2005, 10:55 AM
[No subject] - by tamilini - 07-02-2005, 11:23 AM
[No subject] - by kavithan - 07-02-2005, 05:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)