06-30-2005, 01:26 PM
Niththila Wrote:நான் கோட் ஓடரைப் பாத்து முழிக்கேல்லை அண்ணா பொதுவாக வழக்குகளில சம்பந்தப்பட்ட ஆள் கோட்டில கொண்டு வரப்பட்ட பிறகு வழக்கின் தன்மையை பொறுத்து தீர்ப்புகள் அமையும்.
ஆனா இங்க 19 வயசு பெண்ணுக்கு 44 வயசு ஆளோட காதல் வருகுதே எண்டுதான் முழிச்சனான்
கணவனோ மனைவியோ நீண்ட காலம் பிரிந்து வாழ்ந்தால் அவர்களால் அதனை காரணமாக வைத்து சட்டப்படி விவாகரத்து பெறலாம். அது தவிர முதல் மனைவி எதிர்க்காதவரை இரண்டாவது திருமணம் சட்டவிரோதம் அல்ல. இந்நிலையில் திருமணம் செய்ய விருப்ம்பிய இருவரும் மேஜர் என்பதால் நீதிமன்றம் சட்டப்படி திருமணம் செய்ய அனுமதி வழங்கியிருக்கின்றது.
இது சட்டப்படி தான் மற்றும்படி சட்டம் வேறு மனசாட்சி வேறல்லவா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

