06-29-2005, 10:18 PM
வணக்கம்
1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?
எந்தச் சந்தர்ப்பத்திலும் பொறுமை காத்து நிதானமாகச் செயற்படுதல். ஒரே சொல்லில் சொன்னால் நிதானம்!!
2. ஆண்களுக்கு அழகு என்ன?
அவனை விரும்பும் பெண்ணின் பார்வையைப் பொறுத்தது! என்னைப் பொறுத்த வரையில் சாதிக்க வேண்டும் எனும் வெறி! அதற்காக எதையும் தாங்கும் இதயம்!!
3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?
நானாக!! இல்லையென்றால் விட்டு விடுதலையாகும் சிட்டுக் குருவியாக.........
4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை ஃகாதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
திருமணத்திற்கு முன்பே என்னைப்பற்றி எனக்குத் தெரிந்த எல்லாம் கூறிவிடுவேன் (விட்டேன் )
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அந்த அளவிற்கு நான் அதிஸ்டசாலி இல்லை. அப்படிக் கிடைத்தால் எனது துணையின் இலட்சியப் பயணத்திற்கு என்னாலும் உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோசப்படுவேன் !!
எனது பதில்கள் சரியா? நானும் போட்டிக்குத் தேர்வாகுவேனா??
1. மனிதனின் அதியுயர் குணமென எதைக் கூறவீர்கள்?
எந்தச் சந்தர்ப்பத்திலும் பொறுமை காத்து நிதானமாகச் செயற்படுதல். ஒரே சொல்லில் சொன்னால் நிதானம்!!
2. ஆண்களுக்கு அழகு என்ன?
அவனை விரும்பும் பெண்ணின் பார்வையைப் பொறுத்தது! என்னைப் பொறுத்த வரையில் சாதிக்க வேண்டும் எனும் வெறி! அதற்காக எதையும் தாங்கும் இதயம்!!
3. அடுத்த பிறவியில் யாராக பிறக்க ஆசைப்படுகிறீர்கள்?
நானாக!! இல்லையென்றால் விட்டு விடுதலையாகும் சிட்டுக் குருவியாக.........
4. உங்கள் திருமணத்தின் பின் முன்னால் காதலியை ஃகாதலனைப் பற்றி வாழ்க்கைத் துணையிடம் கூறுவீர்களா?
திருமணத்திற்கு முன்பே என்னைப்பற்றி எனக்குத் தெரிந்த எல்லாம் கூறிவிடுவேன் (விட்டேன் )
5. உங்களுக்கு அதிஷ்ட வாப சீட்டில் 100 கோடி ரூபா கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
அந்த அளவிற்கு நான் அதிஸ்டசாலி இல்லை. அப்படிக் கிடைத்தால் எனது துணையின் இலட்சியப் பயணத்திற்கு என்னாலும் உதவி செய்ய முடிந்ததே என்று சந்தோசப்படுவேன் !!
எனது பதில்கள் சரியா? நானும் போட்டிக்குத் தேர்வாகுவேனா??
!!

