06-29-2005, 03:08 PM
யார் செய்தால் என்ன குற்றம் குற்றம் தானே....குற்றம் செய்தவர்கள் திருந்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் (திருடனாகப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது)...அதை மீறும் பட்சத்தில் தண்டனை வழங்க வேண்டும்.....இல்லாட்டி இப்படித் தான் நிறைய நடக்கும்... :evil: :twisted:
" "
" "
" "

