06-21-2003, 05:30 AM
சோழியன் அண்ணா சொல்வதே சரி என்று தோன்றுகின்றது. நீங்கள் வேறு ஒரு பெயரில் எழுதுங்கள். கருத்துக்கள முன்வைப்பதற்கு உண்மைப்பெயர்கள் அவசியம் என்று இல்லை. எனவே நீங்கள் வேறு ஏதூவது பெயரில் எழுதிக்கொள்ளுங்கள். கருத்தின் முடிவில் உங்கள் சொந்தப்பெயரை இட்டுக்கொள்ளுங்கள்.
மோகன் அண்ணா தடைவிதித்ததற்கு ஏதாவது காரணங்கள் கட்டாயம் இருந்திருக்கும். ஒரு பெயரில் பலர் இருந்தால் சிக்கல்கள்தான். (நல்லகாலம் என்னுடைய பெயர் யாருக்கும் இல்லை)
நட்புடன்
பரணீ
மோகன் அண்ணா தடைவிதித்ததற்கு ஏதாவது காரணங்கள் கட்டாயம் இருந்திருக்கும். ஒரு பெயரில் பலர் இருந்தால் சிக்கல்கள்தான். (நல்லகாலம் என்னுடைய பெயர் யாருக்கும் இல்லை)
நட்புடன்
பரணீ
[b] ?

