06-28-2005, 03:19 PM
இதற்கு பதில் கலையால் எழுதப்பட்டு இருந்தது.....இருந்தாலும் நானே போட்டு விடுகின்றேன்
மழை மேகவர்ணா உன் வைதேகி எங்கே - தேசம் படம்...
அடுத்த பாடல்
உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
உன்னை எண்ணும் உள்ளத்தில் வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்று போனாலும் காதல் நின்று போகாது....
மழை மேகவர்ணா உன் வைதேகி எங்கே - தேசம் படம்...
அடுத்த பாடல்
உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
உன்னை எண்ணும் உள்ளத்தில் வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்று போனாலும் காதல் நின்று போகாது....
" "
" "
" "

