10-01-2003, 06:00 PM
அங்;கை ஒண்டும் இல்லை குருவிகள் தெரியும்தானே தனிப்பட்ட செய்தியிலை வந்து நெடுகலும் கலர் காட்டுறார். அரசியல் கதைக்கிறாரோ ஆரு தாத்தாவோ? சீ.......... அவர் தன்னைப்பற்றி ஏன்ராப்பா சனத்துக்கு மத்தியிலை சொல்லுறாய் தனிய எழுதன் எண்டுறார். இவர் பெரிய அரசியல் வாதி இவருக்கு அரசியல் தெரியும் . என்ன குருவியள் கொஞ்சநாள் கூட்டனியிலை வால் பிடிச்சா அரசியல் தெரியுமோ? தாத்தா கோபப்படாதையுங்கோ உள்ளதைத்தான் சொன்னான். பிறகு நீங்கள் சொல்லுவிய நான் ஆரனுக்கும் வால் பிடிச்சதெண்டு ஆனால் அப்படி இல்லை. உண்மையிலை பொதுமகனான நான் அன்னியராலை பலதை இழந்தனான் அதைமாதிரி யாரும் இழக்க கூடாது உங்களை மாதிரி அன்னியருக்காகவும் அன்னியஅடிச்சாத்தான்களுக்காவும் ஒருதரும் உளறவும் கூடாது. அதுதான். இழந்தஎனக்கு இருக்கிற வலி இழப்பில்லாமல் இழக்க வாழ்கையிலை ஒன்றும் இல்லாத தனிமரம் உங்களுக்கு அந்த வேதனை தெரிய எங்கை நியாயம் இருக்கு.
:twisted: :twisted: :twisted:
:twisted: :twisted: :twisted:
. . . . .

