06-14-2005, 01:39 PM
இந்த நிகழ்வு தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. தங்கதீபம் பத்திரிகைக்காரர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் தான்.
கொடுமை என்னவென்றால் இவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது கனடாவிலுள்ள படைப்பாளிகள் கழகம். எஸ்.வி.சேகர் புலிகள் தான் தன் வரவை தடுத்ததாக கூறியிருக்கிறார்.
கொடுமை என்னவென்றால் இவரது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது கனடாவிலுள்ள படைப்பாளிகள் கழகம். எஸ்.வி.சேகர் புலிகள் தான் தன் வரவை தடுத்ததாக கூறியிருக்கிறார்.
S.Nirmalan

