06-14-2005, 09:30 AM
இங்கு தலைவர் எப்படி பாக்கிறார் என்பதல்ல எனது பார்வையை தான் சொன்னேன். நல்லவேளை நானே அவராக இருந்தால் எப்பவோ எல்லாரையும்........................... 20 ஆண்டுகள் எம்மவர் எல்லாத்தையும் இழந்து போராடிய பின்பு கொஞ்ச சமாதான பேச்சு என்கிற இடைவேளையில் ஒடிவந்து பங்கு கேக்கினம் பரதேசிகள். அந்த பங்கை இவ்வளவுநாளும் கழுவிகொண்டிருந்நத சிங்களவனிட்டை போய் கேக்க வேண்டியது தானே
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

