06-14-2005, 01:18 AM
சே குவேராவை புதைக்கும் பணியை மேற்கொண்ட அதிகாரி 1996 இல் உடல் புதைகப்பட்ட இடத்தைப் பற்றிய தகவலை வெளியிட்டவுடன், காஸ்ரோவின் அரசு வல்லே கிராண்ட் இல் தோண்டும் பணியைத் தொடங்கியது. 1997 இல் அவரது உலும்புக்கூடு தோண்டி எடுக்கப்பட்டது. அவரது உடல்தான் என்பதை உறுதிசெய்ய கைகள் வெட்டப்பட்ட அடையாளமே போதுமானதாக இருந்தது.
அவரது எலும்புகள் அடங்கிய பெட்டியைப் பெற்றுக்கொண்டபோது, "மீண்டும் மாவீரனாக அவர் திரும்பி வந்திருக்கின்றார்" என்று அவர் மகள் கூறினார். அவர் இறந்து முப்பது வருடங்கள் போனபின்பும், மாறாத சோகத்துடன் அவரது எலும்புகள் கியூப மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுப் பின்பு புதைக்கப்பட்டன.
அவரது எலும்புகள் அடங்கிய பெட்டியைப் பெற்றுக்கொண்டபோது, "மீண்டும் மாவீரனாக அவர் திரும்பி வந்திருக்கின்றார்" என்று அவர் மகள் கூறினார். அவர் இறந்து முப்பது வருடங்கள் போனபின்பும், மாறாத சோகத்துடன் அவரது எலும்புகள் கியூப மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டுப் பின்பு புதைக்கப்பட்டன.
<b> . .</b>

