06-14-2005, 01:09 AM
அக்டோபர் 10, 1967 இல் அவர் உடல் வல்லே கிராண்ட் மருத்துவமனையிலிருந்து மாயமாய் மறைந்துவிட்டது. அவர் கொல்லப்பட்ட பள்ளிக்கட்டடம் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதியதொரு கட்டடம் எழும்பியது.
டாக்டர் ஆர்கிடாஸ், சேயின் பாதுகாக்கப்பட்ட கைகளை 1970 இல் கியூபாவிற்குக் கொடுத்தார். 1970 இல் இயக்கத்தின் தோற்றத்தைக் கொண்டாட கூடியிருந்த பத்து லட்சம் மக்கள் முன் காஸ்ரோ பேசும்போது " இது சே குவேராவின் சதை. அவரில் மீதமிருப்பது இது மட்டுமே. அவரது உடலை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முறையாகப் பாதுகாக்கப்பட்ட இந்தக் கைகளை என்ன செய்வதென்று மக்கள் தீர்மானத்திற்கு விடுகின்றோம்" என்றார். " அவற்றைப் பாதுகாக்கவேண்டும்" என்று மக்கள் ஒருமனதாகத் தீர்மானித்தனர்.
டாக்டர் ஆர்கிடாஸ், சேயின் பாதுகாக்கப்பட்ட கைகளை 1970 இல் கியூபாவிற்குக் கொடுத்தார். 1970 இல் இயக்கத்தின் தோற்றத்தைக் கொண்டாட கூடியிருந்த பத்து லட்சம் மக்கள் முன் காஸ்ரோ பேசும்போது " இது சே குவேராவின் சதை. அவரில் மீதமிருப்பது இது மட்டுமே. அவரது உடலை நம்மால் கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் முறையாகப் பாதுகாக்கப்பட்ட இந்தக் கைகளை என்ன செய்வதென்று மக்கள் தீர்மானத்திற்கு விடுகின்றோம்" என்றார். " அவற்றைப் பாதுகாக்கவேண்டும்" என்று மக்கள் ஒருமனதாகத் தீர்மானித்தனர்.
<b> . .</b>

