06-14-2005, 12:59 AM
இறந்துபோனபின் சே குவேராவின் உடலுக்கு எந்த மரியாதையும் கிடைத்துவிடக்கூடாது - அந்த உடல் என்னவாயிற்று என்றே வெளி உலகுக்கு தெரியக்கூடாது, அவர் இறந்த பள்ளிக் கட்டடம் அழிக்கப்படவேண்டும் என்பது அவரைக் கொன்றவர்களின் திட்டமாக இருந்ததால், சேயின் உயிர் பிரிந்தவுடன், அவரது உடலைக் கொலைகாரர்கள் வந்திறங்கிய ஹெலிகாப்டரிலேயே எடுத்துச் சென்றனர்.
அவர் இறப்பை உறுதி செய்வதற்க்காக கைகள் மணிக்கட்டுவரை வெட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டன. சே குவேராவைப் போன்ற வரலாறு முன்னெப்போதும் கண்டிராத மாவீரன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதை உறுதிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அந்தக் கொலைகாரர்களுக்கு இருந்தது.
அவர் இறப்பை உறுதி செய்வதற்க்காக கைகள் மணிக்கட்டுவரை வெட்டப்பட்டு, பாதுகாக்கப்பட்டன. சே குவேராவைப் போன்ற வரலாறு முன்னெப்போதும் கண்டிராத மாவீரன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதை உறுதிசெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அந்தக் கொலைகாரர்களுக்கு இருந்தது.
<b> . .</b>

