06-14-2005, 12:52 AM
சே குவேரா மறைந்துவிட்டாரா? அவர் கனவு கண்ட கண்டம் கழுவிய புரட்சியின் ஜோதி அணைந்துவிட்டதா? இல்லை. காஸ்ரோவின் வார்த்தைப்படி, "வருங்காலத்தில் ஒரு பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதியின் உதாரணம் பற்றிப் பேசும்போது, பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதியின் முன்மாதிரியாக யாரையேனும் குறிப்பிட வேண்டி வரும்போது, மற்றெல்லோரையும் விஞ்சி அங்கே முதன்மையாக இருப்பார்."
<b> . .</b>

