06-13-2005, 04:57 PM
Quote:நாம் ஒருகுடையின் கீழ் நின்றால் தானே துரோகத்தையும் வென்று எமது இலக்கை அடையலாம்
கொள்கைகள் ஒன்றாக இருக்கும் போது நாம் எப்போதும் ஒன்றாகவே உள்ளோம். ஒரே இடத்தில் இருந்து நாங்கள் செயற்ப்படுவதிலும் பரந்த செயற்படும் போது துரோகிகளை எம்மால் இலகுவில் இனம் காண முடியும்
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

