06-12-2005, 11:30 PM
1954 இல் அமெரிக்க உளவுத்துறை ஹொண்டுராஸிலிருந்து கெளதமாலாவிற்கு ஊடுருவியபோது, ஆட்சியிலிருந்த அரசை ஆதரித்து சே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார். நிலைமை மோசமாக ஆர்ஜென்ரீனிய தூதரகத்தில் தஞ்சம் அடைந்து, ஒத்த சிந்தனை உள்ள பலரை சந்தித்தார். அங்கிருந்தவர்கள் ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்ட்டுக்கள் என்று பிரிந்தபோது அவர் கம்யூனிஸ்ட்டுக்கள் பக்கம் இருந்தார்.
ஆர்ஜென்ரீனாவுக்குப் போக தூதரகமூடாக வசதி இருந்தும் சே மெக்ஸிக்கோ நோக்கிப் புறப்பட்டார். அங்கு போர்ட்டோ ரிக்காவைச் சேர்ந்த அகதிகளைச் சந்திக்கின்றார்.
1955 இல் பிடல் காஸ்ரோ நியூயார்க்கிலிருந்து மெக்ஸிக்கோ சிற்றிக்குத் திரும்புகின்றார்.
முதல் சந்திப்பிலேயே சே சர்வதேச அரசியலும், பிடல் தன் திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்கள்.
"புரட்சி பற்றி என்னைவிட முதிர்ந்த அறிவு சேவுக்கு இருந்தது. கொள்கை, கோட்பாடு, ஆகியவற்றில் அவருடைய அறிவு அதிகம். என்னைவிட முதிர்ந்த புரட்சியாளராக அவர் இருந்தார்" என்று பிடல் இச்சந்த்திப்பைப் பற்றிப் பின்பு கூறியிருந்தார்.
சே எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. அவர் செல்ல விரும்பிய பாதை - ஆயுதப் போராட்டத்தின் மூலம் சமுதாய மாற்றத்தை சாதிப்பது - அவருக்கு பிடல் மூலம் வசப்பட்டுவிட்டது.
ஆர்ஜென்ரீனாவுக்குப் போக தூதரகமூடாக வசதி இருந்தும் சே மெக்ஸிக்கோ நோக்கிப் புறப்பட்டார். அங்கு போர்ட்டோ ரிக்காவைச் சேர்ந்த அகதிகளைச் சந்திக்கின்றார்.
1955 இல் பிடல் காஸ்ரோ நியூயார்க்கிலிருந்து மெக்ஸிக்கோ சிற்றிக்குத் திரும்புகின்றார்.
முதல் சந்திப்பிலேயே சே சர்வதேச அரசியலும், பிடல் தன் திட்டங்கள், அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் பேசினார்கள்.
"புரட்சி பற்றி என்னைவிட முதிர்ந்த அறிவு சேவுக்கு இருந்தது. கொள்கை, கோட்பாடு, ஆகியவற்றில் அவருடைய அறிவு அதிகம். என்னைவிட முதிர்ந்த புரட்சியாளராக அவர் இருந்தார்" என்று பிடல் இச்சந்த்திப்பைப் பற்றிப் பின்பு கூறியிருந்தார்.
சே எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது. அவர் செல்ல விரும்பிய பாதை - ஆயுதப் போராட்டத்தின் மூலம் சமுதாய மாற்றத்தை சாதிப்பது - அவருக்கு பிடல் மூலம் வசப்பட்டுவிட்டது.
<b> . .</b>

