06-12-2005, 11:11 PM
பெரு நாட்டுக்கான பயணத்தின்போது சே ஆர்ஜென்ரீன விவசாய இந்தியக் கூலிகளின் வாழ்க்கையையும், தன்னுடைய நாடு எப்படிப்பட்டது என்பதையும் தெரிந்து கொண்டார்.
ஏழைகளை வறுமையிலிருந்தும், நோயிலிருந்தும், நிலவுடமையாளரின், முதலாளிகளின், அந்நியநாட்டு ஏகச் சந்தையாளர்களின் ஒடுக்குமுறையிலிருந்தும் எப்படிக் காப்பாற்றுவது என்று யோசித்தார்.
1952 இல் இரண்டாவது முறையாக மோட்டார் சைக்கிளின் மூலம் பயணம் செய்தி சிலியில் குஷ்டரோகிகளின் குடியிருப்பில் வேலை செய்தார்.
1953 இல் கட்டாய ராணுவ சேவையிலிருந்து தப்பிக்க பனிக்கட்டியாகக் குளிர்ந்த நீரில் குளித்து ஆஸ்த்மா வருத்தத்தை அதிகமாக்கிக்கொண்டார்.
அதே வருடம் சமுதாயத்தில் விரவியுள்ள கொடுமைகளை வேரோடு களைய சமுதாயப் புரட்சிதான் சரியான வழி என்று சொல்லி, அந்தப் புரட்சியை உருவாக்க ப்யூனஸ் அயர்ஸிலிருந்து புறப்பட்டார். "அமெரிக்காவின் போர்வீரன் ஒருவனைப் பிரிகின்றீர்கள்" என்று சொல்லிச் சென்றார்.
முதலில் பொலிவியாவிற்கும், பின்பு கெளதமாலாவிற்கும் சென்றார். அங்குதான் அவரது முதல் மனைவி ஹில்டா கடியா என்ற பெரூவிய புரட்சியாளரைச் சந்திகிறார்.
அங்கிருந்தபோது சே மார்க்ஸிய இலக்கியம் படித்துக்கொண்டே இருந்தார்.
ஏழைகளை வறுமையிலிருந்தும், நோயிலிருந்தும், நிலவுடமையாளரின், முதலாளிகளின், அந்நியநாட்டு ஏகச் சந்தையாளர்களின் ஒடுக்குமுறையிலிருந்தும் எப்படிக் காப்பாற்றுவது என்று யோசித்தார்.
1952 இல் இரண்டாவது முறையாக மோட்டார் சைக்கிளின் மூலம் பயணம் செய்தி சிலியில் குஷ்டரோகிகளின் குடியிருப்பில் வேலை செய்தார்.
1953 இல் கட்டாய ராணுவ சேவையிலிருந்து தப்பிக்க பனிக்கட்டியாகக் குளிர்ந்த நீரில் குளித்து ஆஸ்த்மா வருத்தத்தை அதிகமாக்கிக்கொண்டார்.
அதே வருடம் சமுதாயத்தில் விரவியுள்ள கொடுமைகளை வேரோடு களைய சமுதாயப் புரட்சிதான் சரியான வழி என்று சொல்லி, அந்தப் புரட்சியை உருவாக்க ப்யூனஸ் அயர்ஸிலிருந்து புறப்பட்டார். "அமெரிக்காவின் போர்வீரன் ஒருவனைப் பிரிகின்றீர்கள்" என்று சொல்லிச் சென்றார்.
முதலில் பொலிவியாவிற்கும், பின்பு கெளதமாலாவிற்கும் சென்றார். அங்குதான் அவரது முதல் மனைவி ஹில்டா கடியா என்ற பெரூவிய புரட்சியாளரைச் சந்திகிறார்.
அங்கிருந்தபோது சே மார்க்ஸிய இலக்கியம் படித்துக்கொண்டே இருந்தார்.
<b> . .</b>

