06-12-2005, 07:05 PM
என்னை கேட்டால் காதல் என்டதெல்லாம் வெரும் எதிர்பார்ப்பு எண்டுவன். ஏன்னென்றால் காதலிக்கும்போது ஒருவருக்கு மற்ரவரின் நல்ல பக்கம் தான் தெரியுது. ("இனக்கவர்ச்சியாய் இருக்கலாம்" )
கலியாணத்துக்கு பிறகு தான். ஒன்றாய் இருக்கேக்க தான் எல்லா நாசமும் விளங்கும்.
நான் குருவிகளின்ர பக்கம்
கலியாணத்துக்கு பிறகு தான். ஒன்றாய் இருக்கேக்க தான் எல்லா நாசமும் விளங்கும்.
நான் குருவிகளின்ர பக்கம்
::

