06-12-2005, 06:29 PM
[b][size=18]இறுதிவரை தொடர்வதே காதல்
காதல் என்பது
கவிஞர்களுக்கு ஒரு அழகான கவிதை.
ஆணுக்கு ஒரு அற்புதமான கனவு.
பெண்ணுக்கு ஒரு லட்சியம்.
ஆராச்சியாளருக்கு ஒரு புரியாத புதிர்
பெற்றோருக்கு ஒரு பைத்தியக்காரத்தனம்
காதல் திருமணங்கள் ஒருபுறம் அதிகரித்துக் பொண்டிருந்தாலும் மறுபுறம் விவாக ரத்துக்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஏனிந்த எதிர் மறைப் போக்குகள்?
நாம் காதல் வயப்படவும் அக் காதல் எந் நாளும் குறையாததாகவும் இருக்கவேண்டுமென நினைக்கிறோம். காதலை வளர்க்க எவ்வித முயற்சியும் செய்வதில்லை. எனவே நடை முறை வாழ்க்கைக்கு காதல் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தீர்க்க நாம் தயாராக இருப்பதில்லை..
யதார்த்தமான காதல்கள் கூட காதல் தானாக தொடரபோதுமானதல்ல. வாழ்நாள் முழுவதும் காதல் நீடிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். உழைக்க வேண்டும் எந்த காரணத்தால் காதல் வயப்பட்டோம் எனக் கூறுவது கடினம்.ஆனால் காதலின் போது ஈர்த்த நேசமிகு உணர்வுகள் எப்போதும் வாழ்நாள் முழுவதும் தொடர்வதில்லை. சில மாதங்கள் நிலைத்த மணவாழ்வாகவோ அல்லது சில வருடங்கள் நிலைத்த மணவாழ்வாகவோ அல்லது அலுப்புத்தட்டும் தொடர்பாகவோ அல்லது எதிர் எதிர் துருவங்களாக போராடும் நிலையாகவோ மாறக்கூடும்.
ஆழமான காதலும் கூட தினசரிப் பிரச்சனைகளால் மனஉளைச்சல் பணப்பிரச்சனை குழந்தைகள் பிரச்சனை ஏனைய பிரச்சனைகளால் அழிவதைத் தடுக்க தம்பதிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும்.
கணவன் தன் மனைவிக்கு நல்ல பரிசுகளைக் கொடுப்பது பல இடங்களுக்கு அழைத்துப் போவது போண்றவை தொடர வேண்டும் பிறந்த நாளும் திருமணநாளும் உங்கள் மனைவிக்கு மிகவும் முக்கியம் அதை ஞாபகம் வைத்து பரிசு கொடுங்கள் காதலிக்கும் காலகட்டத்தில் உங்களை மிகவும் நேசித்த முழுமையான ஒரு ஆண்மகனை சந்தித்த சந்தோஷத்தில் இருப்பீர்கள் யாராவது உங்களுக்கு பிடித்த காதலரை குறை கூறினால் உங்களால் தாங்க முடியாது…..ஆனால் திருமணமான சில நாட்களிலேயே உங்கள் பார்வை வித்தியாசமானது உங்கள் காதலனும் குறை உள்ளவர்தான் என்பதை உணர்வீர்கள் இப்போது உங்கள் நண்பர்கள் .உறவினர்கள் கூறியவை உண்மை என நம்புகிறீர்கள் இப்போது காதலரை வெறுக்கத் தொடங்குகிறீர்கள்.
ஒருகாலத்தில் 100 சதவீதம் நல்லவராகத் தோன்றிய காதலர் இப்போது 100 சதவீதம் சுயநலவாதியாக. சோம்பேறியாக உங்களுக்கு காட்சி தருவார் 100 சதவீதம் தூய்மையான துனையை தேடுவது அல்லது எதிர்பார்ப்பது திருமணத்தை சீர்குலைக்கும் ஒரு வழி ஆகும். ஒரு மனைவியானவள் எப்போதும் தான் சொல்வதுதான் சரி என
நடந்து கொண்டால் திருமணங்கள் வெகுநாட்களுக்கு நிலைப்பது கடினம். திருமணத்திற்குப் பிறகு நீங்கள் எப்போதும் தனித் தன்மையை இழந்து விடக் கூடாது
கணவனைத்தவிர வேறு நட்பு இல்லாமல் ஆக்கிக் கொள்வது பெண்களை முழுமையாக கணவனைச் சார்ந்து இருக்கச் செய்வது ஆகியவை எல்லாம் திருமணத்தை நீடித்து நிலைக்கச் செய்யும் என நீங்கள் நினைத்தால் அது தவறு.
.
பல நிலைத்து நின்ற திருமணங்களைப் ஆராய்ந்தால் இருவரும் சம நிலையில் இருப்பதும் பொருளாதாரத்திலும் சம அந்தஸ்தில் இருப்பதும் திருமணங்களைக் காப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
[b]உங்கள் துணையின் உணர்வுகளை மதியுங்கள்
பெரும்பாலான மனைவிகளுடைய குறை என்னவெனில் கணவர்கள் தாங்கள் கூறுவதை செவிமடுத்துக் கேட்பதில்லை . தங்களை மதிப்பதில்லை என எண்ணுவதுதான்
மனைவியிடம் 6 மணிக்கு செல்கிறோம் என்று கூறிவிட்டு மனைவிதானே சமாளிக்கலாம் என நினைத்து 8 மணிவரை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதால் மனைவி தன்னை தன உணர்வை கணவன் மதிக்கவில்லை என புண்படுவாள்.
[b]கோபம் உங்கள் உறவைக் கெடுக்க இடம் கொடுக்காதீர்கள்
வாழ்நாள் முழுவதும் கோபமே அடையாமல் இருப்பது முடியாத காரியம் ஆனால் கோபம் உங்களின் வாழ்க்கையை கெடுத்து விடாமல் தடுப்பது எளிது .ஒருவர் கோபத்துடன் இருக்கும்போது வார்த்தைகளை அள்ளித் தெளித்து விடாமல் அதைப் பற்றி விவாதிக்க மற்றோரு நேரம் ஒதுக்குங்கள்
[b]தவறுக்கு மன்னிப்புக் கேட்டுப் பழகுங்கள்
"ஜ யாம் சொரி " என்ற வார்த்தைகள் கோபத்தை முழுமையாக போக்கி விடும் இதை யும் தவிர பிரச்சனைகள் உங்களையும் மீறி போகும் போது பேசாமல் ஒரு உடல் நல வைத்தியரை அணுகுங்கள் அவர்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவுவார்கள் நீங்களும் அவற்றை நடைமுறைப்படுத்திப் பாருங்களேன் குடுப்பம் குதூகலமாகும்
கதம்பம்
காதல் என்பது
கவிஞர்களுக்கு ஒரு அழகான கவிதை.
ஆணுக்கு ஒரு அற்புதமான கனவு.
பெண்ணுக்கு ஒரு லட்சியம்.
ஆராச்சியாளருக்கு ஒரு புரியாத புதிர்
பெற்றோருக்கு ஒரு பைத்தியக்காரத்தனம்
காதல் திருமணங்கள் ஒருபுறம் அதிகரித்துக் பொண்டிருந்தாலும் மறுபுறம் விவாக ரத்துக்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஏனிந்த எதிர் மறைப் போக்குகள்?
நாம் காதல் வயப்படவும் அக் காதல் எந் நாளும் குறையாததாகவும் இருக்கவேண்டுமென நினைக்கிறோம். காதலை வளர்க்க எவ்வித முயற்சியும் செய்வதில்லை. எனவே நடை முறை வாழ்க்கைக்கு காதல் எதிர் கொள்ளும் பிரச்சினைகளையும் சிக்கல்களையும் தீர்க்க நாம் தயாராக இருப்பதில்லை..
யதார்த்தமான காதல்கள் கூட காதல் தானாக தொடரபோதுமானதல்ல. வாழ்நாள் முழுவதும் காதல் நீடிக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். உழைக்க வேண்டும் எந்த காரணத்தால் காதல் வயப்பட்டோம் எனக் கூறுவது கடினம்.ஆனால் காதலின் போது ஈர்த்த நேசமிகு உணர்வுகள் எப்போதும் வாழ்நாள் முழுவதும் தொடர்வதில்லை. சில மாதங்கள் நிலைத்த மணவாழ்வாகவோ அல்லது சில வருடங்கள் நிலைத்த மணவாழ்வாகவோ அல்லது அலுப்புத்தட்டும் தொடர்பாகவோ அல்லது எதிர் எதிர் துருவங்களாக போராடும் நிலையாகவோ மாறக்கூடும்.
ஆழமான காதலும் கூட தினசரிப் பிரச்சனைகளால் மனஉளைச்சல் பணப்பிரச்சனை குழந்தைகள் பிரச்சனை ஏனைய பிரச்சனைகளால் அழிவதைத் தடுக்க தம்பதிகள் முழு முயற்சி எடுக்க வேண்டும்.
கணவன் தன் மனைவிக்கு நல்ல பரிசுகளைக் கொடுப்பது பல இடங்களுக்கு அழைத்துப் போவது போண்றவை தொடர வேண்டும் பிறந்த நாளும் திருமணநாளும் உங்கள் மனைவிக்கு மிகவும் முக்கியம் அதை ஞாபகம் வைத்து பரிசு கொடுங்கள் காதலிக்கும் காலகட்டத்தில் உங்களை மிகவும் நேசித்த முழுமையான ஒரு ஆண்மகனை சந்தித்த சந்தோஷத்தில் இருப்பீர்கள் யாராவது உங்களுக்கு பிடித்த காதலரை குறை கூறினால் உங்களால் தாங்க முடியாது…..ஆனால் திருமணமான சில நாட்களிலேயே உங்கள் பார்வை வித்தியாசமானது உங்கள் காதலனும் குறை உள்ளவர்தான் என்பதை உணர்வீர்கள் இப்போது உங்கள் நண்பர்கள் .உறவினர்கள் கூறியவை உண்மை என நம்புகிறீர்கள் இப்போது காதலரை வெறுக்கத் தொடங்குகிறீர்கள்.
ஒருகாலத்தில் 100 சதவீதம் நல்லவராகத் தோன்றிய காதலர் இப்போது 100 சதவீதம் சுயநலவாதியாக. சோம்பேறியாக உங்களுக்கு காட்சி தருவார் 100 சதவீதம் தூய்மையான துனையை தேடுவது அல்லது எதிர்பார்ப்பது திருமணத்தை சீர்குலைக்கும் ஒரு வழி ஆகும். ஒரு மனைவியானவள் எப்போதும் தான் சொல்வதுதான் சரி என
நடந்து கொண்டால் திருமணங்கள் வெகுநாட்களுக்கு நிலைப்பது கடினம். திருமணத்திற்குப் பிறகு நீங்கள் எப்போதும் தனித் தன்மையை இழந்து விடக் கூடாது
கணவனைத்தவிர வேறு நட்பு இல்லாமல் ஆக்கிக் கொள்வது பெண்களை முழுமையாக கணவனைச் சார்ந்து இருக்கச் செய்வது ஆகியவை எல்லாம் திருமணத்தை நீடித்து நிலைக்கச் செய்யும் என நீங்கள் நினைத்தால் அது தவறு.
.
பல நிலைத்து நின்ற திருமணங்களைப் ஆராய்ந்தால் இருவரும் சம நிலையில் இருப்பதும் பொருளாதாரத்திலும் சம அந்தஸ்தில் இருப்பதும் திருமணங்களைக் காப்பதாக கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
[b]உங்கள் துணையின் உணர்வுகளை மதியுங்கள்
பெரும்பாலான மனைவிகளுடைய குறை என்னவெனில் கணவர்கள் தாங்கள் கூறுவதை செவிமடுத்துக் கேட்பதில்லை . தங்களை மதிப்பதில்லை என எண்ணுவதுதான்
மனைவியிடம் 6 மணிக்கு செல்கிறோம் என்று கூறிவிட்டு மனைவிதானே சமாளிக்கலாம் என நினைத்து 8 மணிவரை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதால் மனைவி தன்னை தன உணர்வை கணவன் மதிக்கவில்லை என புண்படுவாள்.
[b]கோபம் உங்கள் உறவைக் கெடுக்க இடம் கொடுக்காதீர்கள்
வாழ்நாள் முழுவதும் கோபமே அடையாமல் இருப்பது முடியாத காரியம் ஆனால் கோபம் உங்களின் வாழ்க்கையை கெடுத்து விடாமல் தடுப்பது எளிது .ஒருவர் கோபத்துடன் இருக்கும்போது வார்த்தைகளை அள்ளித் தெளித்து விடாமல் அதைப் பற்றி விவாதிக்க மற்றோரு நேரம் ஒதுக்குங்கள்
[b]தவறுக்கு மன்னிப்புக் கேட்டுப் பழகுங்கள்
"ஜ யாம் சொரி " என்ற வார்த்தைகள் கோபத்தை முழுமையாக போக்கி விடும் இதை யும் தவிர பிரச்சனைகள் உங்களையும் மீறி போகும் போது பேசாமல் ஒரு உடல் நல வைத்தியரை அணுகுங்கள் அவர்கள் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவுவார்கள் நீங்களும் அவற்றை நடைமுறைப்படுத்திப் பாருங்களேன் குடுப்பம் குதூகலமாகும்
கதம்பம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

