06-20-2003, 11:53 PM
இரவாகி இருள் சூழினும்
தொலை நோக்கி கொண்டேனும்
அருந்ததி காணலரிது
ஆகினும்
வாழ்வில் கற்புக்கு
இலக்கணமாகி - அவள்
வாழ்வதால்
காணாதும் கருத்தாள்கிறாள்
மனிதர் வாழ்வும் சிறப்புற
விளங்குகிறாள்
கற்பு நிறை தம்பதியர் வாழ்வினிலே!
வானம் பார்த்தலும்
நல் தம்பதி காண்பதும்
அருந்ததி காணுதலேயாம்!
தொலை நோக்கி கொண்டேனும்
அருந்ததி காணலரிது
ஆகினும்
வாழ்வில் கற்புக்கு
இலக்கணமாகி - அவள்
வாழ்வதால்
காணாதும் கருத்தாள்கிறாள்
மனிதர் வாழ்வும் சிறப்புற
விளங்குகிறாள்
கற்பு நிறை தம்பதியர் வாழ்வினிலே!
வானம் பார்த்தலும்
நல் தம்பதி காண்பதும்
அருந்ததி காணுதலேயாம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

