06-12-2005, 03:10 AM
அன்பே!
எனது காதல்
நீயூம் புரிந்து கொள்ளாமல்
எழுதிய நானும் விளக்கமுடியாத
புதுக் கவிதையாக போய் விடுமோ என்று
அச்சம் தரும் வகையில் நிகழ்தகவு அதிகரித்து செல்கிறது.
மலரே!
எனக்குள் உன்னைத் தேடவும்
உனக்குள் என்னைத் தேடவும்
புரியும் படி ஒரு கவிதை செய்வோம்
மரபுகளை மீறும் மரபுக்குள் நின்று...!!!
எனது காதல்
நீயூம் புரிந்து கொள்ளாமல்
எழுதிய நானும் விளக்கமுடியாத
புதுக் கவிதையாக போய் விடுமோ என்று
அச்சம் தரும் வகையில் நிகழ்தகவு அதிகரித்து செல்கிறது.
மலரே!
எனக்குள் உன்னைத் தேடவும்
உனக்குள் என்னைத் தேடவும்
புரியும் படி ஒரு கவிதை செய்வோம்
மரபுகளை மீறும் மரபுக்குள் நின்று...!!!

