09-29-2003, 07:37 PM
பாவப்பட்டவள்
அவன் கொல்ப்பட்டதால்
அவள் விதவைக் கோலம்
அன்னியரின் ஆதாயம்
அவளின் கற்ப்பு
அவள் கற்பிழந்தும் ஏனோ
அழிக்கவில்லை அவள் உயிரை
அவளை நம்பி இருபிள்ளை செல்வம்
அவள்தான் பாவப்பட்டவள் :!:
அவன் கொல்ப்பட்டதால்
அவள் விதவைக் கோலம்
அன்னியரின் ஆதாயம்
அவளின் கற்ப்பு
அவள் கற்பிழந்தும் ஏனோ
அழிக்கவில்லை அவள் உயிரை
அவளை நம்பி இருபிள்ளை செல்வம்
அவள்தான் பாவப்பட்டவள் :!:
. . . . .

