06-20-2003, 10:52 PM
உச்சி வெய்யிலில் அருந்ததி காட்ட அண்ணாந்து பார்க்க கதிரவன் கண்ணைக் கூசவைக்க
கூச்சமின்றி காணாத அருந்ததியை கண்டேனென்று
பொய்யுரைத்தால் வாழ்வு பொய்யாகாமல் மெய்யாகுமோ?
கூச்சமின்றி காணாத அருந்ததியை கண்டேனென்று
பொய்யுரைத்தால் வாழ்வு பொய்யாகாமல் மெய்யாகுமோ?
-

