09-29-2003, 06:55 PM
:twisted: என்ன தாத்தா இப்பவும் கேபம் பொத்திக் கொண்டுதான் வருது. என்ன எல்லாம் பழைய பல்லவியைத்தானே பாhடியிருக்கிறியள் சும்மா கத்தாமல் விசயத்துக்க வாங்கோ. வில்லங்கமா கதைச்சு தான் நீங்களே எல்லாத்தையும் இழந்திட்டு தனிமரமா நிக்கிறீங்க.பழையதை உண்மையானதை கதையுங்கோ கோபத்திலை சும்மா கத்திறீங்கள் சாந்தம் அமைதி முதல் வேண்டும் நீங்கள் கலர் கலரா எழுதி யாருக்கு கலர் காட்டிறிய ஆக மிஞ்சினால் பெரிசா எழுதுவீங்க நீங்கள எழுதினது பெருசெண்;டநினைப்பிலை தாத்தா உங்களுக்கு ஏன் நாம புூ வைப்பான் நீங்களே சுத்தி சுத்தி வைக்கிறீங்களே அது போதாதோ? நடுக்கடலுக்கு போனாலும் நக்கு தண்ணி தான் உங்களுக்கு. தாத்தா கோபம் வேண்டாம். நீங்க நலம் உங்களுக்கு மற்ரவன்களுக்கு அதில்லை. தன்னலம்.
:twisted: :twisted: :twisted:
:twisted: :twisted: :twisted:
. . . . .

