06-11-2005, 06:31 PM
[quote=Anitha]<span style='color:green'>நீ வருவாய் என
<span style='font-size:19pt;line-height:100%'>தினம் தினம் வழி
எதிர்பார்க்கின்றேன் நீ
வருவாய் என!
தினம் தினம் கடிதம்
அனுப்புகின்றேன் நீ
பதில் கூறுவாய் என!
தினம் தினம் பறவைகளிடம்
கூறுகின்றேன் உனக்கு
போய் கூறாதா என்ற
[size=18]நற்பாசையில்!
தினம் தினம் உனக்காக
காத்திருக்கின்றேன்
உன் குரல் கேக்காதா என!
தினம் தினம் டெலிபோன்மணி
அடித்தால் உனது
அழைப்பென ஒடி போய்
பார்த்து ஏமாறுகின்றேன்!
கோவில் திருவிழா
வருகின்தென்றால்
நிச்சயம் வருவாய் என!
எதிபார்த்து ஏமாறுகின்றேன்
எல்லா விதத்திலும் ஏமாற்றம்தான்
மிச்சம் இருந்தாலும் இவள்
காலம்பூராக உனக்காக
எதிர்பார்த்து காத்திருப்பாள்
உன் வஞ்சியவள்.
__________________
நன்றி சுவேதா..</span>
அனிதா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--></span>
<span style='font-size:25pt;line-height:100%'>நப்பாசை ?</span>
எல்லாப் பாட்டுக்களையும் ஒரே கவிதையில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.
<span style='font-size:19pt;line-height:100%'>தினம் தினம் வழி
எதிர்பார்க்கின்றேன் நீ
வருவாய் என!
தினம் தினம் கடிதம்
அனுப்புகின்றேன் நீ
பதில் கூறுவாய் என!
தினம் தினம் பறவைகளிடம்
கூறுகின்றேன் உனக்கு
போய் கூறாதா என்ற
[size=18]நற்பாசையில்!
தினம் தினம் உனக்காக
காத்திருக்கின்றேன்
உன் குரல் கேக்காதா என!
தினம் தினம் டெலிபோன்மணி
அடித்தால் உனது
அழைப்பென ஒடி போய்
பார்த்து ஏமாறுகின்றேன்!
கோவில் திருவிழா
வருகின்தென்றால்
நிச்சயம் வருவாய் என!
எதிபார்த்து ஏமாறுகின்றேன்
எல்லா விதத்திலும் ஏமாற்றம்தான்
மிச்சம் இருந்தாலும் இவள்
காலம்பூராக உனக்காக
எதிர்பார்த்து காத்திருப்பாள்
உன் வஞ்சியவள்.
__________________
நன்றி சுவேதா..</span>
அனிதா <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--></span><span style='font-size:25pt;line-height:100%'>நப்பாசை ?</span>
எல்லாப் பாட்டுக்களையும் ஒரே கவிதையில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள்.

