06-10-2005, 10:29 PM
Sooriyakumar Wrote:கரி அண்ணா சண்டைபிடிக்க போராளிகளே இல்லாமல் எப்படி சண்டைபிடிப்பது?. எப்படி வெற்றிபெறுவது? யதார்த்த நிலைமை உண்மையான நிலை அப்படியிருக்க வாய்தர்க்கத்தால் வெற்றிபெற்றால்மட்டும் போதுமா?
சண்டையென்பது வெறும் ஆள் எண்ணிகையில் தங்ஙியில்லை, அது வீவேகத்திலும்,வீரத்திலும் தங்கி உள்ளது.களம் எங்கு எங்கு விருயுது எண்டு பாருன்கோவன்.

